மேலும் அறிய

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் இலக்கு..! 45 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன

செங்கல்பட்டு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு உத்தரவுபடி செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 67 ஆயிரத்து 322 பேருக்கு முதல் தவணையும், 2 லட்சத்து 61 ஆயிரத்து 256 பேருக்கு 2 வது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் 19 லட்சத்து 16 ஆயிரத்து 412 பேர் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் இலக்கு..! 45 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 906 இடங்களில் நடைபெறும் மாபெரும் கொரோனா தொற்று தடுப்பூசி முகாமில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  இதுவரை கொரோனா தொற்று தடுப்பூசி முதல் மற்றும் 2 ஆவது தவணை செலுத்தி கொள்ளாதவர்கள். உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா தொற்றில் இருந்து நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்து கொள்ள கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எந்தவித பயமும் மக்கள் மத்தியில் இருக்கக் கூடாது என்பதற்காகவே நாங்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறோம். கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
 
இன்று 2 மணி நிலவரப்படி
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு மணி நிலவரப்படி 45000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் மாலை வேளையில் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதற்காக பொதுமக்கள் அதிகம் வருவார்கள் எதிர்பார்ப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் இலக்கு..! 45 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன
 
முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நடைபெற்றுவரும் மாபெரும் சிறப்பு கோவிட்-19 தடுப்பூசி முகாம்  பணிகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட  கோவிட்-19 சிறப்பு தடுப்பூசி முகாம் களுக்கான கண்காணிப்பு அலுவலர் பொன்னையா  தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ராகுல்நாத்  முன்னிலையில்  அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Embed widget