மேலும் அறிய

ABP NADU IMPACT: 5 மாதங்கள் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்; சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என ஏபிபி நாடு செய்தி வெளியிட்டிருந்தது.

செங்கல்பட்டு: சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்வதற்கு முக்கிய சாலையாக, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சென்னையை தென் மாவட்டத்தையும், இணைக்கும் பிரதான சாலையாக, இந்த சாலை விளங்கி வருவதால், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த சாலையில் செல்கின்றன. இருசக்கர வாகனங்கள், கார்கள் பேருந்துகள் என ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தாம்பரம் முதல் படாளம் வரை பல்வேறு இடங்களில் தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

ABP NADU IMPACT: 5 மாதங்கள் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்; சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி துவக்கம்
 
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் உள்ள, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், குண்டு குழியுமாக சாலை இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் பொழுது சாலைகள் , ஒரு பகுதியில், சரியாக இல்லை என குற்றச்சாட்டை எழுந்ததை தொடர்ந்து, சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
 

ABP NADU IMPACT: 5 மாதங்கள் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்; சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி துவக்கம்
 
சில மீட்டர் தூரத்திற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பதற்கு முன்னால், சாலையை, கீறும் பணி மட்டுமே நடைபெற்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 5 மாதங்கள் கடந்த பிறகும், இதுவரை அப்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் இருந்தது. சாலையில் கீறல்களாகவே காட்சியளித்து வருகிறது. கீறல்கள் போடப்பட்டுள்ளதால், குண்டும் குழியுமாக இருந்த சாலையில் மேலும் அபாயகரமாக மாற்றி உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையை புகார் பட்டி என்ற தொகுதியில் ஏபிபி நாடு சார்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி அனைத்து தற்போது நடைபெற்று வருகிறது. 
 

Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?

கவலையே வேண்டாம். 

சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget