மேலும் அறிய

ABP NADU IMPACT: 5 மாதங்கள் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்; சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என ஏபிபி நாடு செய்தி வெளியிட்டிருந்தது.

செங்கல்பட்டு: சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்வதற்கு முக்கிய சாலையாக, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சென்னையை தென் மாவட்டத்தையும், இணைக்கும் பிரதான சாலையாக, இந்த சாலை விளங்கி வருவதால், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த சாலையில் செல்கின்றன. இருசக்கர வாகனங்கள், கார்கள் பேருந்துகள் என ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தாம்பரம் முதல் படாளம் வரை பல்வேறு இடங்களில் தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

ABP NADU IMPACT: 5 மாதங்கள் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்; சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி துவக்கம்
 
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் உள்ள, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், குண்டு குழியுமாக சாலை இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் பொழுது சாலைகள் , ஒரு பகுதியில், சரியாக இல்லை என குற்றச்சாட்டை எழுந்ததை தொடர்ந்து, சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
 

ABP NADU IMPACT: 5 மாதங்கள் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்; சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி துவக்கம்
 
சில மீட்டர் தூரத்திற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பதற்கு முன்னால், சாலையை, கீறும் பணி மட்டுமே நடைபெற்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 5 மாதங்கள் கடந்த பிறகும், இதுவரை அப்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் இருந்தது. சாலையில் கீறல்களாகவே காட்சியளித்து வருகிறது. கீறல்கள் போடப்பட்டுள்ளதால், குண்டும் குழியுமாக இருந்த சாலையில் மேலும் அபாயகரமாக மாற்றி உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையை புகார் பட்டி என்ற தொகுதியில் ஏபிபி நாடு சார்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி அனைத்து தற்போது நடைபெற்று வருகிறது. 
 

Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?

கவலையே வேண்டாம். 

சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget