மேலும் அறிய

திருவொற்றியூர் : வகுப்பறைகளில் கசிந்த மழை நீர்... சென்னை மாநகராட்சி பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை..

வட்டாரக் கல்வி அலுவலர் பால்சு தாகர், அலுவலர்களுடன் பள்ளியைப் பார்வையிட்டு தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசித்தார்.

சென்னை, திருவொற்றியூரில் உள்ள பழைய கட்டடத்தில் இயங்கிவரும் அரசு ஆரம்பப் பள்ளியில் மழைநீர் கசிந்ததை அடுத்து, பள்ளிக்கு மூன்று நாள்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மணலி அரசு ஆரம்பப் பள்ளி

சென்னை, திருவொற்றியூரில் உள்ள மணலி பாடசாலைத் தெருவில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. 1932ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை சுமார் 1,100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் 12 கட்டடங்களும் 19 வகுப்பறைகளும் உள்ளன. இதில் பெரும்பாலான கட்டடங்கள் 25 ஆண்டுகள் பழமையானவை.

பள்ளியில் மழைநீர் கசிவு

இதனால் இந்தப் பழைய கட்டடத்தை இடித்து விட்டு ரூ.9 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஆனால் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று (ஜூன்.21) அதிகாலை பெய்த மழையால் பள்ளியின் பல வகுப்பறைகளில் மழைநீர் கசிந்தது.

பள்ளிக் கட்டடம் ஏற்கெனவே பழுதடைந்துள்ள நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி நேற்று (ஜூன்.20) பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்கள் அனைவரும் பெற்றோர்களின் பாதுகாப்புடன் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

இதனிடையே வட்டாரக் கல்வி அலுவலர் பால்சு தாகர், அலுவலர்களுடன் பள்ளியைப் பார்வையிட்டு, தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசித்தார். இதன் காரணமாக மேலும் இரண்டு நாள்கள் பள்ளிக்கு விடுமுறை விட ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

பெற்றோர் கோரிக்கை

பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் ஆங்கில வழிக்கல்வி, ஸ்மார்ட் வகுப்பு, கணினி அறை மாணவ,மாணவர்களின் திறன்மேம்படுத்த யோகா, சிலம்பம் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் சிறந்த பள்ளியாக இப்பள்ளி இயங்கி வருவதாக பெற்றோர்கள் இப்பள்ளிக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சிறந்த கல்வி பயிற்சி அளித்தும் பள்ளிக் கட்டடம் பழுதடைந்து இருப்பதால் பெற்றோர்கள் இப்பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு சற்று தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக் கட்டடத்தை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Kalki 2898 AD: கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
Embed widget