மேலும் அறிய

Chennai: திடீரென நின்ற லிப்ட்.! சிக்கிய 14 பேர்.. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் திக் திக் சம்பவம்!!

மின்சாரம் தடையா என சில நிமிடங்கள் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. நேரம் ஓடிக்கொண்டே இருந்தாலும் லிப்ட் நகரவில்லை.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 14 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  சுமார் ஒரு மணி நேரமாக திக் திக் என 14 பேரும் சிக்கித்தவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ப்ளாட்பாரத்தில் இருந்து வெளியே செல்லுவதற்கு ஏதுவாக லிப்ட் வசதி ஒன்று உள்ளது. அந்த லிப்டில் பலரும் ஏறி இறங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 8 மணி அளவில் அந்த லிப்டில் ஒரு கூட்டம் ஏறியுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள், ஒன்றரை வயது குழந்தை என மொத்தம் 14 பேர் லிப்டுக்குள் சென்றுள்ளனர். சர்ரென மேலே கிளம்பிய லிப்ட் திடீரென பாதியில் நின்றது. 


Chennai: திடீரென நின்ற லிப்ட்.! சிக்கிய 14 பேர்.. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் திக் திக் சம்பவம்!!

மின்சாரம் தடையா என சில நிமிடங்கள் காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. நேரம் ஓடிக்கொண்டே இருந்தாலும் லிப்ட் நகரவில்லை. ஏதோ கோளாறு என்பதை உணர்ந்தவர்கள் லிப்டுக்குள் எழுதப்பட்டிருந்த லிப்ட் ஆபரேட்டருக்கு அவசரமாக போன் செய்துள்ளனர். ஆனால் அந்த எண்ணால் ஒரு பயனும் இல்லாமல் போனது. இதனால் லிப்டுக்குள் இருந்தபடியே அனைவரும்கூச்சலிட்டுள்ளனர்.  14 பேர் ஒரே லிப்ட்டுக்குள் சிக்கியதால் சரியான காற்றோட்டமும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பயணிகள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளனர். 

பின்னர் இது தொடர்பாக தீயணைப்படை மற்றும் ரயில்வே காவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் பயணிகளை மீட்கும் வேலையில் ஈடுபட்டனர். லிப்டின் மேல் பகுதியை உடைத்து துளையிட்ட தீயணைப்பு வீரர்கள்  உள்ளே சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அனைவரும் மீட்கப்பட்டனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலைய லிப்ட் இப்படி பழுதாக என்னகாரணம்? முறையாக பராமரிக்கப்பட்டதா? போன்ற கேள்விகளை பயணிகள் எழுப்பினர். 

என்ன காரணம்?

இது குறித்து தெரிவித்த தீயணைப்பு வீரர்கள், அதிக பளு காரணமாக லிப்ட் கோளாறாகி இருக்கலாம். முறையான பராமரிப்பும் இல்லை. அதனால் லிப்ட் நின்றுவிட்டது. யாருக்கும் பாதிப்பு இல்லாமல் அனைவரும் மீட்கப்பட்டனர் என்றனர்.

இது குறித்து தெரிவித்த ரயில் பயணிகள், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் பலரும் லிப்டை அதிகம் பயன்படுத்துவர்கள். எனவே அதனை முறையாக பராமரிக்க வேண்டும். என்றனர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
BJP
BJP "நிதி வேண்டும் என்றால் நீதிமன்றம் செல்லட்டும்" திமுகவுக்கு இராம ஸ்ரீனிவாசன் பதிலடி
OPS Vs RB Udharakumar: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
ஆட்டத்துக்கு ரெடி! கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய தவெக! யாருடன் தெரியுமா?
BJP
BJP "நிதி வேண்டும் என்றால் நீதிமன்றம் செல்லட்டும்" திமுகவுக்கு இராம ஸ்ரீனிவாசன் பதிலடி
OPS Vs RB Udharakumar: ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
ஓபிஎஸ் பற்றி அப்பவே ஜெயலலிதா என்னிடம் கூறினார்... போட்டு உடைத்த ஆர்.பி. உதயகுமார்...
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
Tesla India Hiring: நான் வந்துட்டேன்..! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு - டெஸ்லா EV தொழிற்சாலை, சென்னைக்கு வருமா?
Tesla India Hiring: நான் வந்துட்டேன்..! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு - டெஸ்லா EV தொழிற்சாலை, சென்னைக்கு வருமா?
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.