மேலும் அறிய

முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேட்டின் மீதான விசாரணை தொடரும் - நீதிபதி கலையரசன்..

துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் கூட்ட அமைப்பாளர் (கன்வீனர்) குழு இன்னும் கூட்டப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது

ஓய்வுபெற்ற அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் விசாரணை 80% நிறைவு பெற்று விட்டதாகவும், சூரப்பாவிடம் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் நீதிபதி கலையரசன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க நீதிபதி கலையரசன் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவித்தது. மேலும்,  விசாரணை ஆணையத்தின் பணிக்காலத்தை மே மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.      

கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் சூரப்பாவை தமிழக ஆளுநர்  நியமித்தார். அவரது பதவிக்காலம் கடந்த 11-ஆம் தேதியோடு முடிவடைந்ததை அடுத்து ஓய்வு பெற்றார். இதற்கிடையே, துணைவேந்தர் இல்லாத நிலையில் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் கூட்ட அமைப்பாளர் (கன்வீனர்) குழு இன்னும் கூட்டப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது, துணை வேந்தராக உள்ள ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு சிண்டிகேட் குழுவை கூட்டி இதுகுறித்த நடவடிக்கையை மேற் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை, சூரப்பா எந்த முயற்சியும்  மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னதாக நியமித்தார். இந்த தேடுதல் குழுவில் எஸ்.பி.தியாகராஜன், ஷீலா ராணி சுங்கத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். குழுவில் ஆளுநரின் பிரதிநிதியாக டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஸ் குமார் நியமிக்கப்பட்டார்.   

புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான பணிகளை குழுவினர் தொடங்கி உள்ள நிலையில், சூரப்பா தொடர்ந்து தற்காலிகமாக பணியாற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை முகாந்திரமோ, ஆதாரமோ இல்லை என்றும், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அறிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.     

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.