மேலும் அறிய

நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் அளப்பதில் முறைகேடு - திருவரூரில் விவசாயிகள் போராட்டம்

நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் நெல் மூட்டைகளை அறுவடை செய்து வயல் மற்றும் வீடுகளில் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கான அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வருவதாக விவசாயிகள் ஆன்லைன் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்


நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் அளப்பதில் முறைகேடு - திருவரூரில் விவசாயிகள் போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த விவசாயியிடம் இருந்து முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 450 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையமானது கடந்த ஜனவரி 24-ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடியக்கமங்கலம் சேமங்கலம் கானூர் கிடாரம்கொண்டான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுவரை 3000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 


நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் அளப்பதில் முறைகேடு - திருவரூரில் விவசாயிகள் போராட்டம்

இந்தநிலையில் அடியக்கமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் பதிவு செய்வதில் கால தாமதம் ஆவதாகவும், இதனால் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் நெல் மூட்டைகளை அறுவடை செய்து வயல் மற்றும் வீடுகளில் வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர் மேலும் ஒரு மூட்டை நெல் 40 கிலோ 580 கிராம் பிடிக்க வேண்டிய நிலையில் கொள்முதல் நிலைய ஊழியர்கள் நெல்லின் எடையை 42 கிலோ எடை வைத்து அதிக அளவில்  ஊழியர்கள் பிடிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் கொள்முதல் நிலைய அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் விரைவாக கொள்முதல் செய்யப்படும் என உறுதி அளித்ததன் அடிப்படை விவசாயிகள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிஜ்க்கை க்ளிக் செய்யவும்:- மூடப்படுகிறதா அம்மா மினி கிளினிக்குகள் - இனி பணிக்கு வரவேண்டாம் என மெசேஜ் வந்ததால் மருத்துவர்கள் போராட்டம்

தலைப்பு செய்திகள்

போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget