மேலும் அறிய

Job Opportunities: 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு - உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி பேச்சு

’’மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை’’

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் திருவாரூரில் உள்ள நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றறு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பின்னர் பேசிய அவர், கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 320 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. தற்போது நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 122 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு பணியாளர்களை நேரடியாக தேர்வு செய்தனர். இம்முகாமில் 2905 படித்த வேலை வாய்ப்பற்றவர்கள் கலந்து கொண்டனர் இதில் 667 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

Job Opportunities: 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு - உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி பேச்சு
 
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயம் சார்ந்த மாவட்டமாக இருக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிற கடமை அரசுக்கு உள்ளது. தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க கூடிய வகையில் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார். திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்புக்காக தங்களது பெயரை பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் மீண்டும் ஒரு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். மேலும் மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு பதிவுதாரர்களை தயார் செய்து அவர்களை நிரந்தர அரசு வேலையில் பணியமர்த்த வேண்டி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்படுத்தப்பட்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

Job Opportunities: 5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு - உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி பேச்சு
 
இப்பயிற்சி வகுப்புகளில் போட்டித் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்று தற்போது அரசு பணியில் உள்ளவர்களை அழைத்து அவர்கள் எவ்வாறு தேர்வு எழுதி அரசுப்பணி பெற்றனர் என்ற வகையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப் பட்டு வருகிறது. இன்றைய தினம் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் வேலை அளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை நேரடியாக அவர்களே தேர்வு செய்து கொள்கிறார்கள் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

Also Read: Gold-Silver Rate, 27 Dec: வாரத்தின் முதல் நாளில் விலை குறைந்த தங்கம், வெள்ளி - இன்றைய முழு விவரம்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget