மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 35 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயறு சாகுபடி பாதிப்பு

தை மாதம் அறுவடை முடித்த பின்னர் தங்களது வயல்களில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பயறு உளுந்து தெளித்தனர்

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினையின் காரணமாக மூன்று போகம் சாகுபடி என்பது ஒருபோக சாகுபடி ஆக மாறியது. இந்த நேரத்தில் விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரில் செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு வேளாண் துறை அறிவுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் குறைந்த அளவு தண்ணீரில் சாகுபடி செய்யக்கூடிய பருத்தி உளுந்து பயிர் உள்ளிட்ட சாகுபடி பணிகளில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 35 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயறு சாகுபடி பாதிப்பு
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பயறு உளுந்து வகை சாகுபடி சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக உளுந்து பயறு சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு பின்னர், தங்களது வயல்களில் விவசாயிகள் பயறு உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், தை மாதம் அறுவடை முடித்த பின்னர் தங்களது வயல்களில் கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பயறு உளுந்து தெளித்தனர்.  அப்போது மழை பெய்த நிலையில் தெளித்த விதைகள் பெருமளவு சேதமடைந்தன. அந்த மழையில் தப்பிப்பிழைத்த பயறு உளுந்து பயிர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரவலாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்த மழை காரணமாக பெரும் பாதிப்பு அடைந்து உள்ளன. 

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் 35 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயறு சாகுபடி பாதிப்பு
 
குறிப்பாக திருவாரூர் அருகே கானூர், கல்லுகுடி, பாலியாபுரம் குடவாசல் நன்னிலம் அரசவனங்காடு மன்னார்குடி திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறு உளுந்து வகைப் பயிர்கள் சேதமடைந்துள்ளன குறிப்பாக இலைகள் பழுக்க தொடங்கி உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நெல் சாகுபடிக்கு பின்னர் உளுந்து பயறு வகைகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு உதவிகரமாக உள்ளது. நிகழாண்டில் சாகுபடி தொடங்கும் போதே மழை பெய்ததால் தெளித்த விதைகள் பரவலாக முளைக்காத நிலை இருந்தது அதில் தப்பித்து பிழைத்த உளுந்து பயறு வகை செடிகள் தற்போது பெய்து வரும் மழையில் சிக்கி சேதமடைந்து வருகின்றன. குறிப்பாக இழைகள் பழுக்க தொடங்கி உள்ளது இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தார். அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கு எடுத்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget