மேலும் அறிய

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்

குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு உரக்கிடங்கில் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட  இயற்கை உரத்தினை பெருகராட்சி  சார்பில்  அப்பகுதியை சேர்ந்த விவசாயிக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி  இலவசமாக  வழங்கினார்.

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்
 
காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் செவிலிமேடு பகுதியில் இயங்கி வரும்  பசுமை உரக்கிடங்கில்   தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு எடுத்து வரப்பட்டு அவை மக்கும் குப்பை,மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையிலிருந்து உரமாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு பல்வேறு பகுதியிலிருந்து நாளொன்றுக்கு 65 டன் குப்பைகள் கொண்டுவரப்பட்டு அதிலிருந்து 31 டன் மக்கும் குப்பையாக சேகரிக்கப்பட்டு பின்னர் அதனை இயற்கை உரமாக தயாரித்து வருகின்றனர்.
 

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்
இந்நிலையில் இந்த மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரமாக தயாரிக்கப்பட்ட  5டன்  உரத்தை   செவிலிமேடு விவசாயி கார்த்திகேயனுக்கு பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி இன்று  இலவசமாக வழங்கினார்.  
இயற்கை உரத்தை இலவசமாக பெற்றுக்கொண்ட விவசாயி கார்த்திகேயன் நகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு இயற்கை உரத்தை டிராக்டரில் ஏற்றிச் சென்றார்.
 
 
மேலும் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி இது குறித்து கூறுகையில் ,
நகர்ப்பகுதிகளில் தினசரி சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரமாக தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக தொடர்ந்து வழங்கி வருகிறோம். தேவைப்படும் விவசாயிகள் நகராட்சியை தொடர்பு கொண்டு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ரசாயன உரம் கலக்காமல் இயற்கை உரம் பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் மண் வளத்தையும், மனித வளத்தையும் பாதுகாக்கும் என்றார்.
 

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்
அந்த வகையில் செவிலிமேடு பகுதியில் உள்ள உரம் கிடங்கில் பிள்ளையார் பாளையம், செவிலிமேடு, ஓரிக்கை, மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் பெறப்பட்ட குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை 48 நாள்கள் குப்பையை பதப்படுத்தி இயற்கை உரமாக்கி விவசாயிகளிடம் அள்ளித்து வருகின்றனர். அந்தவகையில் செவிலிமேடு பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வரும் கார்த்திகேயன் என்கிற விவசாயிக்கு இலவசமாக 5 டன் இயற்கை உரத்தை நகராட்சி ஆணையர் மகேஷ்வரி வழங்கினார். தற்போது வரை 30 டன் வரை இயற்கை உரம் இருப்பு உள்ளதாகவும் உரம் கேட்டு வரும் விவசாயிகளுக்கு உரம் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.  

Natural compost: காஞ்சிபுரம் குப்பைகளிலிந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம்; விவசாயிகளுக்கு வினியோகம்
 
தற்போது இயற்கை உரம் கிலோ ரூ.5 வீதம் , டன் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரத்திரம் என வெளியில் விற்கப்படுகிறது. இங்கு போதுமான அளவு இருப்பு இருப்பதால் இதனை பயன்படுத்தி விவசாயிகள் இலவசமாக வழங்கப்படும் உரத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமேஷ்குமார்,செவிலிமேடு பகுதி நகராட்சி பணியாளர் ரோஸ்மேரி ஆகியோரும் உடன் இருந்தனர். 

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget