மேலும் அறிய

கவனம்.. கவனம்.. மாஸ்க் அணிவதிலும் தேவை எச்சரிக்கை... தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்!

முகக் கவசம் அணிதல், கைகளை அவ்வப்போது கழுவுதல், மற்றும் தனி மனித இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை செய்வதன் மூலம், இந்த கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.

கண்ணனுக்கு தெரியாத ஒரு வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டு கொண்டு இருக்கிறது. 2020 ஆண்டில் தொடங்கி, இன்று வரை ஒவ்வொரு அலையாக வந்து கொண்டு இருக்கிறது. முதல் அலையில் ஒரு குறிப்பட்ட அளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலை, மிக பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. இதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கையில், அடுத்த மூன்றாம் அலை வர ஆயத்த மாகி கொண்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து அனைவரும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம், இந்த கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும் என கூறுகின்றனர். முகக் கவசம்அணிதல், கைகளை அவ்வப்போது கழுவுதல், மற்றும் தனி மனித இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை செய்வதன் மூலம், இந்த கொரோனா வைரஸ்  பரவாமல் தடுக்க முடியும்.


கவனம்.. கவனம்.. மாஸ்க் அணிவதிலும் தேவை எச்சரிக்கை... தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்!

இந்த நிலையில் முககவசம் அணிவது இன்று பேஷனாக மாறி விட்டது. உடுத்தும், உடைக்கு மேட்சாக முகக் கவசம் அணிவது என ட்ரெண்ட் இருந்தாலும், முகக் கவசம் சில பிரச்சனைகளை தருகிறது. துவைக்காமல் ஒரே முககவசத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் தொற்று பரவும்.

மாஸ்க்னே என்னு தோல் ஒவ்வாமை பிரச்சனை வரும்.எரிச்சல் மற்றும் தோல் நிறம் மாறி ஒரு வித முகப்பரு வரும். மீண்டும் மீண்டும் ஒரே மாஸ்க் பயன்படுத்துவதால் இது போன்ற பிரச்சனைகள் வரும். ஒரு முறை பயன்படுத்திய மாஸ்க் மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

மேலும் துவைக்காமல், சுத்தம் இல்லாத துணி மாஸ்க் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோய்த்தொற்று வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


கவனம்.. கவனம்.. மாஸ்க் அணிவதிலும் தேவை எச்சரிக்கை... தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்!

மிகவும் சென்சிட்டிவான சருமம் இருப்பவர்கள், பருத்தியாலான மாஸ்க் பயன்படுத்தலாம். அதுவும், ஒரு முறை பயன்படுத்திய பிறகு துவைத்து நன்றாக காய வைத்து அடுத்த முறை பயன்படுத்த வேண்டும்.

மருத்துவர்கள் பயன்படுத்தும், சர்ஜிக்கல் மாஸ்க் பயன்படுத்துவது, சிறந்தது. ஒரு நாள் பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுவது நல்லது.

சிலருக்கு ஒரே மாஸ்க் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் தோலில் அரிப்பு ஏற்படும். தோல்  ஒவ்வாமை பிரச்சனைகள் வரும். மிகவும் இறுக்கமாகவும், மேலும் சருமத்தில் இருக்கும் துவாரங்களில் வியர்வை முழுமையாக வெளியேறாமல் இருப்பதால் இது போன்ற அரிப்புகள் வரும்.

மாஸ்க் அணிவது நோய் தொற்று வராமல் இருக்கத் தான். ஒரு முறை மாஸ்க் பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்து விடுங்கள். துணி மாஸ்க் பயன்படுத்துபவராக இருந்தால் ஒரு முறை பயன்படுத்தி விட்டு துவைத்து மீண்டும் பயன்படுத்துங்கள்


கவனம்.. கவனம்.. மாஸ்க் அணிவதிலும் தேவை எச்சரிக்கை... தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள்!

சிலர் வாய்க்கு மாஸ்க் பயன்படுத்துகின்றனர். அல்லது, தாடை பகுதியில் தான் மாஸ்க் மாட்டி இருக்கின்றனர். இதுவும் தவறானது.அதனால் மாஸ்க் அணியும் போது மூக்கு, வாய் அனைத்தும் முழுமையாக மூடி இருப்பதாய் உறுதிபடுத்தி கொள்ளுங்கள்..

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget