மேலும் அறிய

அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

இது தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை தான் இந்த திரிபலா. இந்த திரிபலா ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்தாக பயன்படுகிறது.

பழமையான, பாரம்பரியமான ஆயுர்வேத மருத்துவ முறையில், 1000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்த படும் ஒரு மூலிகை மருந்து தான் திரிபலா. இது தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை தான் இந்த திரிபலா. இந்த திரிபலா ஆயுர்வேதத்தில் முக்கிய  மருந்தாக  பயன்படுகிறது.இந்த மருந்து  நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக இருந்தாலும், ஆயுர்வேத மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.

இது பல மூலிகைகள் சேர்ந்த ஒரு  மருந்தாக தயாரிக்க  படுகிறது.தான்றிக்காய், கடுக்காய், மற்றும் நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை தான் திரிபலா மருந்தாகும்.இது பொடியாகவும், மாத்திரையாகவும், டானிக் ஆகிய முறைகளில் கிடைக்கிறது.


அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

நெல்லிக்காய் - இதில் வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது. பினோல்ஸ், டானின்கள், ஃபைலெம்பெலிக் அமிலம், ருடின், குர்குமினாய்டுகள் மற்றும் எம்பிகோல் போன்ற அமினோ அமிலங்கள் இதில் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் உடலில்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிக  படுத்துகிறது.

கடுக்காய் - இதில் டானின்கள், எலாஜிக் அமிலம், காலிக் அமிலம், லிக்னன்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள். அமினோ அமிலங்கள் இருக்கிறது. இது உடலில் கெட்ட கொழுப்பை குறைகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய  பங்கு  வகிக்கிறது.


அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

தான்றிக்காய்  - டெர்பென்ஸ், பாலிபினால்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பைட்டோ கெமிக்கல்ஸ் .இருக்கிறது. இது  செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த  மருந்தாகும்.

உடல் பருமன் - உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. இது  வளர்சிதைமாற்றத்தை சரி செய்யும். சிறுகுடல், பெருங்குடல் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும்.மலசிக்கல் பிரச்சனை இல்லாமல் இருக்கும். உணவு விரைவில் செரிமானம் ஆகி, ஆற்றலாக பயன்படுத்த  படுவதால்,உடலில் கொழுப்பு சேர்வது குறையும்.

இது புற்றுநோய் தடுக்கும். இதை பற்றிய  ஆய்வுகள்  நடைபெற்று கொண்டு இருக்கிறது.

சருமம்  ஆரோக்கியமாகவும்,புத்துணர்ச்சியுடனும்  இருப்பதற்கு  உதவும்.

எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. எலும்பு தேய்மான பிரச்சனை வராமல் தடுக்கும்.

உடலில் வீக்கம் வராமல் பார்த்து கொள்ளும். உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதற்கு உதவும். கழிவு நீக்கியாகவும் செயல்படுகிறது.

மலசிக்கல், மூலம் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.


அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

எண்ணற்ற பயன்கள் இருந்தாலும், திரிபாலா அனைவரும் எடுத்து கொள்ள கூடாது. கர்ப்பிணிகள் , பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டாலும், வயிற்று போக்கு, செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளை தருகிறது.

இரத்தத்தை சீர்படுத்த மாத்திரைகள் எடுத்து கொள்பவர்கள் இதை எடுத்து கொள்ள வேண்டும். மருந்து அவசியமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனை எடுத்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அழுக்கு படிந்த வாட்டர் டேங்க்கை மின்னல் வேகத்தில் சுத்தம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ
அழுக்கு படிந்த வாட்டர் டேங்க்கை மின்னல் வேகத்தில் சுத்தம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ
”உனக்கு மீசை இருக்கு.. கேலி, கிண்டல் அடித்த இணையவாசிகளை சம்பவம் செய்த இளம் பெண் - உளவியல் நிபுணர் பாராட்டு !
”உனக்கு மீசை இருக்கு.. கேலி, கிண்டல் அடித்த இணையவாசிகளை சம்பவம் செய்த இளம் பெண் - உளவியல் நிபுணர் பாராட்டு !
உணவுப் பொருட்களின் விலை உயர்வு: சிக்கனமான சமையல் & உணவு வீணாவதை தடுக்கும் 5 வழிகள்!
உணவுப் பொருட்களின் விலை உயர்வு: சிக்கனமான சமையல் & உணவு வீணாவதை தடுக்கும் 5 வழிகள்!
மதுரை: LPG சிலிண்டர் விநியோகம் தடையின்றி கிடைக்க அதிரடி உத்தரவு - மாற்று ஏற்பாடு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது !
மதுரை: LPG சிலிண்டர் விநியோகம் தடையின்றி கிடைக்க அதிரடி உத்தரவு - மாற்று ஏற்பாடு குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா ? பெயர் சேர்க்க கடைசி நாள் இது தான் !!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
பொன்முடி அவுட்.. கவுதம சிகாமணி இன்! திருக்கோவிலூர் தொகுதியில் வாரிசுப் போர் - திமுக நேர்காணல் அப்டேட்!
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
’’இந்தியாவிலேயே முதன்முறை; யார் வந்தாலும் மாத்த முடியாது’’ விடியல் பயணம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
மாதவிடாய் சுகாதாரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவிகளுக்கான புதிய விதிகள்! கல்வியில் இனி தடையில்லை!
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
Puducherry Election : சீட் சண்டை.. மேலிடக் குடைச்சல்.. இன்றுடன் முடிகிறது கெடு! புதுச்சேரியில் 'இண்டியா' கூட்டணி உடையுமா?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
சரத்குமார் அதிருப்தி: பாஜகவை விட்டு விலக முடிவு? சமத்துவ மக்கள் கட்சியை மீண்டும் தொடங்குகிறார்?
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Velmurugan: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? வேல்முருகன் வைத்த பகீர் குற்றச்சாட்டு!
Embed widget