மேலும் அறிய

அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

இது தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை தான் இந்த திரிபலா. இந்த திரிபலா ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்தாக பயன்படுகிறது.

பழமையான, பாரம்பரியமான ஆயுர்வேத மருத்துவ முறையில், 1000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்த படும் ஒரு மூலிகை மருந்து தான் திரிபலா. இது தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை தான் இந்த திரிபலா. இந்த திரிபலா ஆயுர்வேதத்தில் முக்கிய  மருந்தாக  பயன்படுகிறது.இந்த மருந்து  நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக இருந்தாலும், ஆயுர்வேத மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும்.

இது பல மூலிகைகள் சேர்ந்த ஒரு  மருந்தாக தயாரிக்க  படுகிறது.தான்றிக்காய், கடுக்காய், மற்றும் நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை தான் திரிபலா மருந்தாகும்.இது பொடியாகவும், மாத்திரையாகவும், டானிக் ஆகிய முறைகளில் கிடைக்கிறது.


அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

நெல்லிக்காய் - இதில் வைட்டமின் சி சத்து நிறைந்து இருக்கிறது. பினோல்ஸ், டானின்கள், ஃபைலெம்பெலிக் அமிலம், ருடின், குர்குமினாய்டுகள் மற்றும் எம்பிகோல் போன்ற அமினோ அமிலங்கள் இதில் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும் உடலில்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிக  படுத்துகிறது.

கடுக்காய் - இதில் டானின்கள், எலாஜிக் அமிலம், காலிக் அமிலம், லிக்னன்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள். அமினோ அமிலங்கள் இருக்கிறது. இது உடலில் கெட்ட கொழுப்பை குறைகிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தில் முக்கிய  பங்கு  வகிக்கிறது.


அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

தான்றிக்காய்  - டெர்பென்ஸ், பாலிபினால்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பைட்டோ கெமிக்கல்ஸ் .இருக்கிறது. இது  செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த  மருந்தாகும்.

உடல் பருமன் - உடல் பருமன் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. இது  வளர்சிதைமாற்றத்தை சரி செய்யும். சிறுகுடல், பெருங்குடல் ஆரோக்கியத்தை  மேம்படுத்தும்.மலசிக்கல் பிரச்சனை இல்லாமல் இருக்கும். உணவு விரைவில் செரிமானம் ஆகி, ஆற்றலாக பயன்படுத்த  படுவதால்,உடலில் கொழுப்பு சேர்வது குறையும்.

இது புற்றுநோய் தடுக்கும். இதை பற்றிய  ஆய்வுகள்  நடைபெற்று கொண்டு இருக்கிறது.

சருமம்  ஆரோக்கியமாகவும்,புத்துணர்ச்சியுடனும்  இருப்பதற்கு  உதவும்.

எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. எலும்பு தேய்மான பிரச்சனை வராமல் தடுக்கும்.

உடலில் வீக்கம் வராமல் பார்த்து கொள்ளும். உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறுவதற்கு உதவும். கழிவு நீக்கியாகவும் செயல்படுகிறது.

மலசிக்கல், மூலம் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.


அருந்து...வாழ்நாளை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து...!

எண்ணற்ற பயன்கள் இருந்தாலும், திரிபாலா அனைவரும் எடுத்து கொள்ள கூடாது. கர்ப்பிணிகள் , பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் எடுத்து கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டாலும், வயிற்று போக்கு, செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளை தருகிறது.

இரத்தத்தை சீர்படுத்த மாத்திரைகள் எடுத்து கொள்பவர்கள் இதை எடுத்து கொள்ள வேண்டும். மருந்து அவசியமாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசனை எடுத்து கொள்ளுங்கள்.

தலைப்பு செய்திகள்

Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
திசை பார்த்து தூங்கும் பாரம்பரியம்: காந்தப்புலமும் தூக்கத்தின் அறிவியலும்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget