மேலும் அறிய

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக ஆசையா? 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றார் போதும்!

பணிக்கு தேர்வாகும் முகவர்கள் காப்பீட்டுத்தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும்.

அஞ்சல் ஆயுள் காப்பீடுத்துறையின் கீழ் ஆயுள் காப்பீடு முகவராகப் பணிபுரிய விரும்பமுள்ள கோவில்பட்டி பகுதி மக்கள் வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. வருமானமின்றியும்,வேலையிழந்தும் பலர் தவித்து வரும் இந்த சூழலில் பல்வேறு பணியிடங்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவருகிறது. இந்நிலையில் தற்போது  இந்திய அஞ்சல் துறையின் கீழ், அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக பணிபுரிவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறையின், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக பணிபுரிய விருப்பமுள்ள கோவில்பட்டி அஞ்சல் கோட்டப்பகுதியில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கான தகுதிகள் என்ன? தேர்வு செய்யும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக ஆசையா? 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றார் போதும்!

கோவில்பட்டி பகுதியில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக பணிபுரிய விருப்பம் உள்ள நபர்கள் 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான அரசுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை, தங்களது விண்ணப்பங்களை அஞ்சலகங்களின் மூலம் பெற வேண்டும். பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன், துநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி – 628-501 என்ற முகவரிக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களை    கோவில்பட்டி 04632-220368, சங்கரன் கோவில் – 04636-222313, தென்காசி – 04633-222329 ஆகிய எண்ணிற்கு தொடர்புக் கொண்டு  அறிந்துக்கொள்ளலாம்.

இதனையடுத்து விண்ணப்பதார்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த நேர்முகத்தேர்விற்கான தேதி விண்ணப்பத்தாரர்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைப்பேசி வாயிலாக அறிவிக்கப்படும். நேர்காணலுக்கு செல்லும் போது சுய விபரக்குறிப்புகள் மற்றும் கல்விச்சான்றிதழ்கள் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கு, அவர்கள் மூலம் பெறப்படும் காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக ஆசையா? 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றார் போதும்!

குறிப்பாக இப்பணிக்கு தேர்வாகும் முகவர்கள் காப்பீட்டுத்தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். இந்த  முகவர் காலம் முடிக்கப்படும் போது காப்பீட்டுத்தொகை வட்டியுடன் அவர்களுக்கு திருப்பித்தரப்படும். எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

8-வது மற்றும் 10-வது படித்த 16 மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு...! முழு விபரம் இதோ...
8-வது மற்றும் 10-வது படித்த 16 மாவட்ட இளைஞர்களுக்கு இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு...! முழு விபரம் இதோ...
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
Kanchipuram Ashok Leyland Factory : காஞ்சிபுரம் மக்களுக்கு ரூ.500 கோடியில் அசத்தலான திட்டம்.! அசோக் லேலண்ட் புதிய தொழிற்சாலை - அசத்திய தமிழக அரசு
காஞ்சிபுரம் மக்களுக்கு ரூ.500 கோடியில் அசத்தலான திட்டம்.! அசோக் லேலண்ட் புதிய தொழிற்சாலை - அசத்திய தமிழக அரசு
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget