மேலும் அறிய

Jobs: பத்திரப்பதிவு துறையில் 85 காலிப்பணியிடங்கள்; விரைவில் நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி பேட்டி

தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் உள்ள 85 காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழக வணிகவரித்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் பி.மூர்த்தி. சென்னை, நந்தனத்தில் இவரது தலைமையில் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் தனி துணை ஆட்சியர்கள் சீராய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பத்திரப்பதிவு துறை வருமானம்:

இந்த கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் மூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “பதிவுத்துறையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருவாயை உயர்த்துவதற்கு எந்த வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மாவட்ட பதிவாளர் தணிக்கை மற்றும் துணை தலைவர்களுடன் சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்டிடங்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பத்திரங்களை உடனுக்குடன் முடித்து வருவாய் ஈட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளோம்.  பத்திரங்கள் பதியப்படும்போது பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்காத வண்ணம் உடனுக்குடன் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் 3 மென்பொருளை பயன்படுத்தி குறைபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

85 பணியிடங்கள்:

தவறான செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையிலும், நேர்மையான முறையில் பதிவு நடைபெறும் வகையிலும் இடைத்தரகர்கள் பத்திரப்பதிவு நடைபெறும் இடத்தில் இருக்கக்கூடாது என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் பத்திரப்பதிவு துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி. பத்திரப்பதிவு துறையில் காலியாக உள்ள 85 பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அவருடைய மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய்துறை அலுவலர் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூபாய் 100 கோடி மதிப்பிலான சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 நாட்களில் பகார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரை மோதல்:

மதுரை மாவட்டம் கருவனூர் கிராமத்தில் ஒரே சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் மோதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் பாகுபாடின்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த கோவில் திருவிழா முடிந்த பிறகு மறுநாள்தான் நான் அங்கு சென்றேன். நான் செல்லும்போது அங்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்லும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க: Crime : ”கொலை செஞ்சவனை விட்டீங்க.. என்னை புடிக்கறீங்க” கஞ்சா ஆசாமி போட்டுக் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்..

மேலும் படிக்க: Tamilnadu MP Fund: தமிழக எம்.பிக்களே என்ன பிரச்சினை உங்களுக்கு? வீணாய் போகும் தொகுதி நிதி..! வாக்களிப்பது வீணா?

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Result 2025 Topper: ஜஸ்ட் மிஸ்..! 5 சதங்களை விளாசி, +2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் - யார் இந்த ஓவியாஞ்சலி?
TN 12th Result 2025 Topper: ஜஸ்ட் மிஸ்..! 5 சதங்களை விளாசி, +2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் - யார் இந்த ஓவியாஞ்சலி?
TN 12th Result 2025:  அவசரப்பட்டுட்டியே மா... நேற்று தற்கொலை-இன்று தேர்ச்சி, எவ்வளவு மார்க் தெரியுமா?
TN 12th Result 2025: அவசரப்பட்டுட்டியே மா... நேற்று தற்கொலை-இன்று தேர்ச்சி, எவ்வளவு மார்க் தெரியுமா?
TN 12th Supplementary Exam: +2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் - அட்டவணை
TN 12th Supplementary Exam: +2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் - அட்டவணை
TN 12th Result 2025: இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்
TN 12th Result 2025: இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION SINDOOR என்றால் என்ன?ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டது?ஆபரேசன் சிந்தூர் பின்னணி?Operation Sindoor Indian Army: ”ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா அதிரடி தாக்குதல்! மிரண்டு போன பாகிஸ்தான்Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Result 2025 Topper: ஜஸ்ட் மிஸ்..! 5 சதங்களை விளாசி, +2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் - யார் இந்த ஓவியாஞ்சலி?
TN 12th Result 2025 Topper: ஜஸ்ட் மிஸ்..! 5 சதங்களை விளாசி, +2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் - யார் இந்த ஓவியாஞ்சலி?
TN 12th Result 2025:  அவசரப்பட்டுட்டியே மா... நேற்று தற்கொலை-இன்று தேர்ச்சி, எவ்வளவு மார்க் தெரியுமா?
TN 12th Result 2025: அவசரப்பட்டுட்டியே மா... நேற்று தற்கொலை-இன்று தேர்ச்சி, எவ்வளவு மார்க் தெரியுமா?
TN 12th Supplementary Exam: +2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் - அட்டவணை
TN 12th Supplementary Exam: +2 தேர்வு, பாஸ் ஆகலயா? உடனடி துணைத்தேர்வு, எப்போது, எப்படி விண்ணப்பிக்கலாம் - அட்டவணை
TN 12th Result 2025: இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்
TN 12th Result 2025: இந்த வருடமும் நாங்க தான்.. சம்பவம் செய்த மாணவிகள்-தேர்ச்சி விகிதம் இது தான்
TN 12th Result Centums: ஆங்கிலம் மட்டும் தான் வராது - 12ம் வகுப்பு தேர்வில் குவிந்த சென்டம் - தமிழில் எத்தனை பேர்?
TN 12th Result Centums: ஆங்கிலம் மட்டும் தான் வராது - 12ம் வகுப்பு தேர்வில் குவிந்த சென்டம் - தமிழில் எத்தனை பேர்?
TN 12th Result District Wise: மாஸ் காட்டிய கொங்கு மண்டலம் - வடக்கு, தெற்கு எப்படி? 12ம் வகுப்பு தேர்வு, மாவட்ட வாரியான முடிவுகள்
TN 12th Result District Wise: மாஸ் காட்டிய கொங்கு மண்டலம் - வடக்கு, தெற்கு எப்படி? 12ம் வகுப்பு தேர்வு, மாவட்ட வாரியான முடிவுகள்
TN 12th Result 2025 Declared: வெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்
TN 12th Result 2025 Declared: வெளியானது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்... சாதித்துக்காட்டிய மாணவ மாணவிகள்
TN 12th Result 2025 LIVE: தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேரலை...
தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேரலை...
Embed widget