மேலும் அறிய

தடுப்பூசி மிக்சிங் ஆபத்து - எச்சரிக்கும் சௌமியா சுவாமிநாதன்

இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை எப்போது போட்டுக் கொள்வது, எந்த நிறுவன தடுப்பூசியை போட்டுக் கொள்வது என்பது குறித்து மக்களே முடிவெடுப்பது சரியல்ல எனவும் சௌமியா கூறியுள்ளார்

கொரோனா தடுப்பூசி குறித்து இன்னும் பல சந்தேகங்கள் இருக்கும் சூழலில், வெவேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை மாற்றி மாற்றி போட்டுக் கொள்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். மேலும் இது குறித்த முறையான ஆய்வுகள் ஏதுமில்லை எனவும் அவர் எச்சரித்துள்ளார். கொரோனாவை எதிர்க்கும் ஒரே ஆயுதமாக பார்க்கப்படுவது தடுப்பூசி மட்டுமே. ஆனால் அது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நோய் எதிர்ப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


தடுப்பூசி மிக்சிங் ஆபத்து - எச்சரிக்கும் சௌமியா சுவாமிநாதன்

இந்நிலையில் சில நாடுகளில் முதல் டோஸ் தடுப்பூசி ஒரு நிறுவனத்தினுடையதாகவும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வேறொரு நிறுவனத்தினுடையதாகவும் போடப்படுகிறது. இது போன்று மாற்றி மாற்றி போட்டுக்கொள்ளும் தடுப்பூசி மிக்சிங் முறைக்கு இந்தியாவிலும் கூட கேள்விகள் எழுந்தன. ஆனால் இதுவரை அதற்கு எந்த ஒப்புதலும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் தடுப்பூசிகளை மாற்றி போட்டுக் கொள்ளும் முறை பற்றி பேசியுள்ள உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌமியா “தடுப்பூசிகளை மாற்றி போட்டுக் கொள்ளும் முறை மிகவும் ஆபத்தானது என்றும் அது குறித்த உரிய தகவல்களும் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை எப்போது போட்டுக் கொள்வது, எந்த நிறுவன தடுப்பூசியை போட்டுக் கொள்வது என்பது குறித்து மக்களே முடிவெடுப்பது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி முடிவெடுக்கும் நிலையில் தேவையற்ற சிக்கலை மக்களே உருவாக்க வாய்ப்பிருப்பதாகவும் சௌமியா கூறியுள்ளார்.


தடுப்பூசி மிக்சிங் ஆபத்து - எச்சரிக்கும் சௌமியா சுவாமிநாதன்

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை மாற்றி மாற்றி போடும் முறை, அதில் கிடைக்கும் பலன் ஆகியவை குறித்து எந்த முறையான ஆய்வுகளும் இல்லை. அப்படி இருக்கும் போது நம்மிடம் போதிய தரவுகளோ, பலனளிக்கும் கண்டறிதல்களோ இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி உருவாக்க கவனம் செலுத்தின. அதன்படி இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஸ்புட்னிக் வி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டாலும் அவை இரண்டும் ஒரே நிறுவனத்தின் தடுப்பூசிகளாக இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் அறிவுரை. இப்போது வரை இந்தியாவில் மிக்சிங் இல்லை. ஆனால் கனடா, ஜெனிவா போன்ற இடங்களில் இந்த மிக்சின் குறித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


தடுப்பூசி மிக்சிங் ஆபத்து - எச்சரிக்கும் சௌமியா சுவாமிநாதன்

கொரோனாவுக்கு எதிரான ஒவ்வொரு தடுப்பூசியும் செயல்படும் விதம் வித்தியாசமானது. தடுப்பூசிகளை மிக்சிங் முறையில் போட்டுக் கொள்ளும் போது அவை செயல்படும் விதத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் அல்லது செயல்பாட்டை குறைக்கலாம். இதனை கருத்தில் கொண்டே இம்முறை பெரும்பாலான நாடுகள் ஊக்குவிப்பதில்லை. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
TN Weather Alert: கதற விடும் கடும் குளிர்.! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா.? டெல்டா வெதர்மேன் சொல்லுவது என்ன.?
கதற விடும் கடும் குளிர்.! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா.? டெல்டா வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
Embed widget