மேலும் அறிய

இது கொரோனாவுடன் வாழப்பழகும் காலம்! குழந்தைகளுக்கு சுகாதாரத்தை கற்றுக்கொடுங்கள்… டிப்ஸ் இதோ!

கைகளை சுத்தம் செய்யும் முறைகளை உங்கள் குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுக்கொடுப்பது என்று பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும், அதை அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் பின்பற்றினால், நோயின்றி வாழ முடியும்.

பேரழிவு தந்த கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, கைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொண்டோம். உலகெங்கிலும் உள்ள மில்லியன்கணக்கான மக்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இந்த பயங்கரமான தொற்று வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றியுள்ளனர்.

கைகளை சுத்தமாக வைப்பதன் தேவை

எந்தவொரு வைரஸும் பரவுவதற்கு கைகள்தான் முதன்மையான வழி, கைகள் மூலம், அது நம் மூக்கு அல்லது வாயை எளிதில் அடைந்து, நம்மை தொற்றுக்கு ஆளாக்கும். இருப்பினும், தொற்றுநோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது கடினம். பள்ளி, பூங்கா போன்றவற்றுக்கு விளையாடச் செல்லும்போது கைகளை சுத்தமாக வைக்காமல் இருந்தால், அது அவர்களை மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுத்தும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கைகளை சுத்தம் செய்யும் முறைகளை உங்கள் குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுக்கொடுப்பது என்று பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும், அதை அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் பின்பற்றினால், நோயின்றி வாழ முடியும். கைகளை கழுவுவதற்கான சரியான நேரத்தை உங்கள் குழந்தைக்கு கற்பிப்பது மிகவும் முக்கியம். சாப்பிடுவதற்கு முன், அவர்களின் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும் முன், குளியலறையைப் பயன்படுத்திய பிறகு, வீட்டு விலங்குகளுடன் விளையாடிய பிறகு கைகளைக் கழுவச் சொல்ல வேண்டும் என்பதை முதலில் சொல்லிக்கொடுக்க வேண்டும். 

இது கொரோனாவுடன் வாழப்பழகும் காலம்! குழந்தைகளுக்கு சுகாதாரத்தை கற்றுக்கொடுங்கள்… டிப்ஸ் இதோ!

கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள சில வழிகள்:

சோப்பு பயன்படுத்த வேண்டும்

கையில் ஒரு சிறிய சோப்பை எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நுரை உருவாக்கவும். அதனை வைத்து 20 விநாடிகள் கைகளை நன்றாக தேய்க்கவும். உள்ளங்கை, விரல், நகம் போன்றவற்றை தலா 5 வினாடிகள் தேய்க்கவும். உங்கள் கைகளை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இப்போது உங்கள் கைகளை சுத்தமான துண்டை கொண்டு உலர வைக்கவும்.

தொடர்புடைய செய்திகள்: The Kerala Story Review: நீண்ட நெடிய வெறுப்பு பிரச்சாரம்... ஆதாரமற்ற வாட்ஸப் ஃபார்வட் மெசேஜ்களின் தொகுப்பு... தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!

சானிடைசரின் பயன்பாடு

கை சுத்தமாக இருந்தால், 60 சதவிகிதம் ஆல்கஹால் கொண்ட சானிடைசரை எடுத்து, உங்கள் குழந்தையின் உள்ளங்கையில் 2 சொட்டுகளை ஊற்றவும். சானிடைசர் காற்றில் கரைந்து போகக்கூடியதாக தயாரிக்கப்பட்டிருக்கும், எனவே அது முற்றிலும் வறண்டு போகும் வரை குழந்தையை கைகளை தேய்க்கச் சொல்லுங்கள்.

இது கொரோனாவுடன் வாழப்பழகும் காலம்! குழந்தைகளுக்கு சுகாதாரத்தை கற்றுக்கொடுங்கள்… டிப்ஸ் இதோ!

டிஷ்யூ பேப்பர் பயன்பாடு

கைகளை கழுவுவதற்கு சாத்தியமில்லாத சூழ்நிலைகளில், உதாரணமாக ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது பயணத்தின்போது, டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது ஒரு வசதியான தீர்வாக இருக்கும். சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவதன் நன்மைகள் பற்றி குழந்தைகளுக்கு முதலில் கற்பிப்பது மிகவும் முக்கியம். ஆயினும்கூட, சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாத நிலையில், ஆல்கஹால் அடிப்படையிலான டிஷ்யூ பேப்பர் கூட, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவாமல் தடுக்க பயன்படுத்தப்படலாம்.

கைக்குட்டை பயன்பாடு 

கைகளை கழுவிய பிறகு, ஒரு துண்டு அல்லது கைக்குட்டை உதவியுடன் அவற்றை நன்கு உலர்த்துவது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம், சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி, தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். அதனால்தான் கைக்குட்டையை வைத்திருப்பது மிகவும் அவசியம். கைகளை சரியாக உலர்த்துவதன் மூலம், குழந்தைகள் தொற்றுநோயைத் தவிர்க்கலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget