மேலும் அறிய

இது கொரோனாவுடன் வாழப்பழகும் காலம்! குழந்தைகளுக்கு சுகாதாரத்தை கற்றுக்கொடுங்கள்… டிப்ஸ் இதோ!

கைகளை சுத்தம் செய்யும் முறைகளை உங்கள் குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுக்கொடுப்பது என்று பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும், அதை அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் பின்பற்றினால், நோயின்றி வாழ முடியும்.

பேரழிவு தந்த கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, கைகளை சுகாதாரமாக வைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொண்டோம். உலகெங்கிலும் உள்ள மில்லியன்கணக்கான மக்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இந்த பயங்கரமான தொற்று வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றியுள்ளனர்.

கைகளை சுத்தமாக வைப்பதன் தேவை

எந்தவொரு வைரஸும் பரவுவதற்கு கைகள்தான் முதன்மையான வழி, கைகள் மூலம், அது நம் மூக்கு அல்லது வாயை எளிதில் அடைந்து, நம்மை தொற்றுக்கு ஆளாக்கும். இருப்பினும், தொற்றுநோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது கடினம். பள்ளி, பூங்கா போன்றவற்றுக்கு விளையாடச் செல்லும்போது கைகளை சுத்தமாக வைக்காமல் இருந்தால், அது அவர்களை மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுத்தும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கைகளை சுத்தம் செய்யும் முறைகளை உங்கள் குழந்தைகளுக்கு எப்படிக் கற்றுக்கொடுப்பது என்று பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டும், அதை அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் பின்பற்றினால், நோயின்றி வாழ முடியும். கைகளை கழுவுவதற்கான சரியான நேரத்தை உங்கள் குழந்தைக்கு கற்பிப்பது மிகவும் முக்கியம். சாப்பிடுவதற்கு முன், அவர்களின் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடும் முன், குளியலறையைப் பயன்படுத்திய பிறகு, வீட்டு விலங்குகளுடன் விளையாடிய பிறகு கைகளைக் கழுவச் சொல்ல வேண்டும் என்பதை முதலில் சொல்லிக்கொடுக்க வேண்டும். 

இது கொரோனாவுடன் வாழப்பழகும் காலம்! குழந்தைகளுக்கு சுகாதாரத்தை கற்றுக்கொடுங்கள்… டிப்ஸ் இதோ!

கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள சில வழிகள்:

சோப்பு பயன்படுத்த வேண்டும்

கையில் ஒரு சிறிய சோப்பை எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நுரை உருவாக்கவும். அதனை வைத்து 20 விநாடிகள் கைகளை நன்றாக தேய்க்கவும். உள்ளங்கை, விரல், நகம் போன்றவற்றை தலா 5 வினாடிகள் தேய்க்கவும். உங்கள் கைகளை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இப்போது உங்கள் கைகளை சுத்தமான துண்டை கொண்டு உலர வைக்கவும்.

தொடர்புடைய செய்திகள்: The Kerala Story Review: நீண்ட நெடிய வெறுப்பு பிரச்சாரம்... ஆதாரமற்ற வாட்ஸப் ஃபார்வட் மெசேஜ்களின் தொகுப்பு... தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!

சானிடைசரின் பயன்பாடு

கை சுத்தமாக இருந்தால், 60 சதவிகிதம் ஆல்கஹால் கொண்ட சானிடைசரை எடுத்து, உங்கள் குழந்தையின் உள்ளங்கையில் 2 சொட்டுகளை ஊற்றவும். சானிடைசர் காற்றில் கரைந்து போகக்கூடியதாக தயாரிக்கப்பட்டிருக்கும், எனவே அது முற்றிலும் வறண்டு போகும் வரை குழந்தையை கைகளை தேய்க்கச் சொல்லுங்கள்.

இது கொரோனாவுடன் வாழப்பழகும் காலம்! குழந்தைகளுக்கு சுகாதாரத்தை கற்றுக்கொடுங்கள்… டிப்ஸ் இதோ!

டிஷ்யூ பேப்பர் பயன்பாடு

கைகளை கழுவுவதற்கு சாத்தியமில்லாத சூழ்நிலைகளில், உதாரணமாக ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது பயணத்தின்போது, டிஷ்யூ பேப்பர் பயன்படுத்துவது ஒரு வசதியான தீர்வாக இருக்கும். சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவதன் நன்மைகள் பற்றி குழந்தைகளுக்கு முதலில் கற்பிப்பது மிகவும் முக்கியம். ஆயினும்கூட, சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாத நிலையில், ஆல்கஹால் அடிப்படையிலான டிஷ்யூ பேப்பர் கூட, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பரவாமல் தடுக்க பயன்படுத்தப்படலாம்.

கைக்குட்டை பயன்பாடு 

கைகளை கழுவிய பிறகு, ஒரு துண்டு அல்லது கைக்குட்டை உதவியுடன் அவற்றை நன்கு உலர்த்துவது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலம், சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி, தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். அதனால்தான் கைக்குட்டையை வைத்திருப்பது மிகவும் அவசியம். கைகளை சரியாக உலர்த்துவதன் மூலம், குழந்தைகள் தொற்றுநோயைத் தவிர்க்கலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Russia Backs India: நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
Nadda Vs Karge: “அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
“அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
Embed widget