மேலும் அறிய

லேப்டாப் அதிகம் உபயோகிப்பவரா? இந்த சிம்டம்ஸ் இருந்தா உஷார்!

உலக மக்கள்  தொகையில் தற்போதுள்ள சூழலில் மூத்தக் குடிமக்கள் 12 சதவீதம் வரை விழிப்புள்ளி சிதைவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

Age-related Macular Degeneration (AMD) அதாவது விழிப்புள்ளி சிதைவு நோயை ஆரம்பக்கட்டத்திலேக் கண்டறிந்தால் கண்பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இன்றையச் சூழலில் லேப்டாக்கள் உபயோகிக்காதவர் யாரும் இருக்கவே முடியாது. அதிலும் இந்த கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கினால் இன்னும் பலர் வீடுகளிலிருந்து தான் பணிபுரிந்துவருகின்றனர். வேலை நேரம் மட்டுமில்லாமல் மற்ற நேரங்களிலும் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதுப்போன்று நீங்களும் இருந்தால் உங்களது கண்ணீல் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் அவ்வப்போது கவனித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மங்கலான கண்பார்வை, கண்களில் வலி, எதிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பல்வேறு கண் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை இப்போதே நீங்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிடில் எதிர்காலத்தில் கண்பார்வை இழக்கும்  அபாயம் கூட ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். குறிப்பாக இந்நோயை விழிப்புள்ளி சிதைவு நோய் என்கின்றனர். எனவே முதலில் விழித்திரை நோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன என்பதுக்குறித்து தெரிந்துக்கொள்வோம்..

  • லேப்டாப் அதிகம் உபயோகிப்பவரா? இந்த சிம்டம்ஸ் இருந்தா உஷார்!

கண்ணில் உள்ள மாகுலா என்பது விழித்திரையின் மையத்தின் அருகில் உள்ள ஒரு சிறிய இடம் தான். இவைத்தான் நம்முடைய  கூர்மையான மற்றும் மைய பார்வைக்கு  மற்றும் நேரடியாக முன்னோக்கி ஒரு பொருள்களைப்பார்ப்பதற்கு உதவியாக உள்ளது. ஆனால் வயதுக்கு ஏற்ப விழித்திரைத்தொடர்பான பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக வயதானவர்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக இதுப்பார்க்கப்படுகிறது. இது கண்ணின் பின்புறத்தில் அமைந்துள்ள விழித்திரையின் ஒரு பகுதியான மேக்குலாவைப் பாதிப்பதால் மைய பார்வை இழப்பு, நிறம் இழப்பு போன்றப் பிரச்சனைகளை மக்கள் சந்திக்கின்றனர். இதனைத் தான் Age-related Macular Degeneration (AMD) அதாவது வயது தொடர்பான “விழிப்புள்ளி சிதைவு நோய்“ என்று அழைக்கப்படுகிறது.  தற்போது உலக மக்கள்  தொகையில் மூத்த குடிமக்கள் 12 சதவீதம் வரை இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் 2050 ஆம் ஆண்டுடிற்குள் இந்த எண்ணிக்கை 22 சதவீதமாக உயரக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கைக்கின்றனர். எனவே ஆரம்பக்கட்டத்திலேயே கண்களில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட உடனடியாக கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக்கொள்வது அவசியமான ஒன்று.

காரணம் மற்றும் அறிகுறிகள்:

விழிப்புள்ளி சிதைவு நோய்க்கு (AMD)  ஜெனிடிக் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

கண்பார்வை மங்கலாகத் தெரிதல், காலப்போக்கில் நிறம் போன்றவற்றை அறிய முடியாமல் போகிறது.

தூரத்தில் உள்ள பொருள்கள் தெரியாமல் போவது, ஒரு காலத்தில் கண் பார்வை முற்றிலும் தெரியாத நிலை ஏற்படுகிறது.

எனவே இதுப்போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தப்படாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியமான ஒன்று.

  • லேப்டாப் அதிகம் உபயோகிப்பவரா? இந்த சிம்டம்ஸ் இருந்தா உஷார்!

மேலும் இதுக்குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், இளம் வயதிலேயே இதுப்போன்ற அறிகுறியைக்கண்டறியும் போது பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இதற்கு ஸ்கிரீனங் செய்வது அவசியமான ஒன்று. இதோடு மருத்துவர்கள் கூறும் சிகிச்சை முறைகளை சரியாகப்பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நீங்கள் எதிர்காலத்தில் கண்பார்வை இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கைத்தெரிவிக்கின்றனர்.

விழிப்புள்ளி சிதைவு நோயைத் தடுக்கும் வழிமுறைகள்:

சமச்சீரான சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளலாம். உங்களது உடல் எடையும் சீராகப்பராமரித்துக்கொள்ள வேண்டும்.

  • லேப்டாப் அதிகம் உபயோகிப்பவரா? இந்த சிம்டம்ஸ் இருந்தா உஷார்!

அதிகப்படியான சூரிய வெளிச்சத்திற்கு செல்லும் போது sun glass பயன்படுத்திக்கொள்ளலாம்.

மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இருப்பதால் உடனடியாக இதனை விட வேண்டும்.

லேப்டாப், மொபைல் போன் பயன்பாட்டைக்குறைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget