மேலும் அறிய

அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!

பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் , சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் கவனக்குறைவாக இருப்பதன் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது .

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் , ஊரடங்கு  நடைமுறையில் இருந்து வருகிறது  .

நாடு முழுவதும் இருக்கும்  ஊரடங்கு இந்த மாதம் இறுதிவரை தொடர்ந்து அமலில் இருக்கும் என இந்திய  அரசு தெரிவித்துள்ளநிலையில் . இதை நடைமுறை படுத்தும் வகையிலும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் , மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரையின் பேரிலும்  அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது . 


அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் , சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் தவறாக பயன்படுத்தி வருவத்தின் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது .

குறிப்பாக  தமிழ்நாட்டின் வடமாவட்டங்களான (சென்னை தவிர்த்து) காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , திருவண்ணாமலை , விழுப்புரம் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று புதியதாக 991  நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இதில் அதிகப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 277 நபர்களும் , செங்கல்பட்டை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் 122  நபர்களும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 103 நபர்களும் , வேலூர் , விழுப்புரம் , திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 100 கும் குறைவானார்கள் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.


அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!

 மேலும் இந்த 8  மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1067 ஆக உள்ளது . இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 228  நபர்களும் , வேலூர் மாவட்டத்தில் இருந்து 27 நபர்களும் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 215 நபர்களும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 63 நபர்களும் ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 170  நபர்களும் , காஞ்சிபுரம் , கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து 112 , 98 மற்றும் 196 நபர்கள் முறையை நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இந்த 8 மாவட்டங்களிலும்  நோயின் தீவிரத்தால் இன்று 34  கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் .

மேலும் இன்றைய நிலவரப்படி வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட 8  மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெற்றுவருவோர்  எண்ணிக்கை 7728 ஆக உள்ளது . இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2025      கொரோனா நோயாளிகளும் , இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 1394  நபர்களும் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1326  நபர்களும் , விழுப்புரத்தில் 860  கொரோனா நோயாளிகளும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 800  கொரோனா நோயாளிகளும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 595 நபர்களும் ,   காஞ்சிபுரத்தில் 390 நபர்களும் , வேலூரில் 338  நபர்களும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் .

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Toyota Ebella EV: 3 ட்ரிம்கள், 2 பேட்டரி ஆப்ஷன்கள், டொயோட்டாவின் முதல் மின்சார கார் - எபெல்லா விலை, ரேஞ்ச்?
Toyota Ebella EV: 3 ட்ரிம்கள், 2 பேட்டரி ஆப்ஷன்கள், டொயோட்டாவின் முதல் மின்சார கார் - எபெல்லா விலை, ரேஞ்ச்?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
Embed widget