மேலும் அறிய

அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!

பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் , சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் கவனக்குறைவாக இருப்பதன் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது .

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் , ஊரடங்கு  நடைமுறையில் இருந்து வருகிறது  .

நாடு முழுவதும் இருக்கும்  ஊரடங்கு இந்த மாதம் இறுதிவரை தொடர்ந்து அமலில் இருக்கும் என இந்திய  அரசு தெரிவித்துள்ளநிலையில் . இதை நடைமுறை படுத்தும் வகையிலும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் , மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரையின் பேரிலும்  அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது . 


அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் , சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் தவறாக பயன்படுத்தி வருவத்தின் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது .

குறிப்பாக  தமிழ்நாட்டின் வடமாவட்டங்களான (சென்னை தவிர்த்து) காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , திருவண்ணாமலை , விழுப்புரம் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று புதியதாக 991  நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இதில் அதிகப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 277 நபர்களும் , செங்கல்பட்டை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் 122  நபர்களும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 103 நபர்களும் , வேலூர் , விழுப்புரம் , திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 100 கும் குறைவானார்கள் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.


அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!

 மேலும் இந்த 8  மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1067 ஆக உள்ளது . இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 228  நபர்களும் , வேலூர் மாவட்டத்தில் இருந்து 27 நபர்களும் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 215 நபர்களும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 63 நபர்களும் ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 170  நபர்களும் , காஞ்சிபுரம் , கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து 112 , 98 மற்றும் 196 நபர்கள் முறையை நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இந்த 8 மாவட்டங்களிலும்  நோயின் தீவிரத்தால் இன்று 34  கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் .

மேலும் இன்றைய நிலவரப்படி வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட 8  மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெற்றுவருவோர்  எண்ணிக்கை 7728 ஆக உள்ளது . இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2025      கொரோனா நோயாளிகளும் , இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 1394  நபர்களும் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1326  நபர்களும் , விழுப்புரத்தில் 860  கொரோனா நோயாளிகளும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 800  கொரோனா நோயாளிகளும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 595 நபர்களும் ,   காஞ்சிபுரத்தில் 390 நபர்களும் , வேலூரில் 338  நபர்களும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் .

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Embed widget