மேலும் அறிய

அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!

பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் , சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் கவனக்குறைவாக இருப்பதன் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது .

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் , ஊரடங்கு  நடைமுறையில் இருந்து வருகிறது  .

நாடு முழுவதும் இருக்கும்  ஊரடங்கு இந்த மாதம் இறுதிவரை தொடர்ந்து அமலில் இருக்கும் என இந்திய  அரசு தெரிவித்துள்ளநிலையில் . இதை நடைமுறை படுத்தும் வகையிலும் நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் , மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரையின் பேரிலும்  அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது . 


அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் , சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமலும் தவறாக பயன்படுத்தி வருவத்தின் விளைவாக கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது .

குறிப்பாக  தமிழ்நாட்டின் வடமாவட்டங்களான (சென்னை தவிர்த்து) காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , வேலூர் , திருவண்ணாமலை , விழுப்புரம் , ராணிப்பேட்டை , திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டும் இன்று புதியதாக 991  நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இதில் அதிகப்படியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 277 நபர்களும் , செங்கல்பட்டை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் 122  நபர்களும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 103 நபர்களும் , வேலூர் , விழுப்புரம் , திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 100 கும் குறைவானார்கள் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர்.


அதிகரிக்கும் கொரோனா.. வேலூர் உட்பட 8 மாவட்டங்களில் இன்றைய நிலவரம்!

 மேலும் இந்த 8  மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1067 ஆக உள்ளது . இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 228  நபர்களும் , வேலூர் மாவட்டத்தில் இருந்து 27 நபர்களும் , திருவண்ணாமலை மாவட்டத்தில் 215 நபர்களும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 63 நபர்களும் ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 170  நபர்களும் , காஞ்சிபுரம் , கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து 112 , 98 மற்றும் 196 நபர்கள் முறையை நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் . இந்த 8 மாவட்டங்களிலும்  நோயின் தீவிரத்தால் இன்று 34  கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் .

மேலும் இன்றைய நிலவரப்படி வேலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் உள்ளிட்ட 8  மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை பெற்றுவருவோர்  எண்ணிக்கை 7728 ஆக உள்ளது . இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2025      கொரோனா நோயாளிகளும் , இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 1394  நபர்களும் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1326  நபர்களும் , விழுப்புரத்தில் 860  கொரோனா நோயாளிகளும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 800  கொரோனா நோயாளிகளும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 595 நபர்களும் ,   காஞ்சிபுரத்தில் 390 நபர்களும் , வேலூரில் 338  நபர்களும் கொரோனா சிகிச்சையில் உள்ளனர் .

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget