மேலும் அறிய

கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆன நபர்களில் 6.5% பேர் அடுத்த ஓராண்டில் இறந்ததுள்ளனர் - ICMR ஆய்வு!

கொரோனா பாதித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில், அறிகுறிகள் தொடர்ந்ததாக கூறப்படும் நபர்களின் இறப்பு, அறிகுறிகள் இல்லாதவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது.

மிதமான தொற்று முதல் கடுமையான தொற்றுவரை கொரோனா பாதிக்கபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஒரு வருடத்திற்குள், 6.5% பேர் இறந்துள்ளதாக இந்திய கவுன்சில் ஆஃப் மருத்துவ ஆராய்ச்சி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR ஆய்வு

31 மருத்துவமனைகளில் உள்ள 14,419 நோயாளிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு அந்த நோயாளிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த தரவுகளை தயார் செய்துள்ளது ICMR. மேலும் செப்டம்பர் 2020 முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 17.1% பேர் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளை அனுபவிப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. சோர்வு, மூச்சுத் திணறல், நினைவில் கொள்வதில் சிரமம் ஆகியவை பெரும்பாலான மக்களை பாதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. "லாங்-கோவிட்" எனப்படும் கான்செப்ட் WHO மற்றும் அமெரிக்காவின் CDC உருவாக்குவதற்கு முன்பே இந்த ஆய்வு தொடங்கப்பட்டதால், அந்த வார்த்தையும், அதற்கான வரையறைகளும் ஆய்வில் இடம்பெறவில்லை. ஆனால் கிட்டத்தட்ட அதோடு ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆன நபர்களில் 6.5% பேர் அடுத்த ஓராண்டில் இறந்ததுள்ளனர் - ICMR ஆய்வு!

இறப்பு விகிதங்கள்

கொரோனா பாதித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் அதன் பிறகும் அறிகுறிகள் தொடர்ந்ததாக கூறப்படும் நபர்களின் இறப்பு, அறிகுறிகள் இல்லாதவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கொரோனாவில் இருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, அடுத்த ஒரு வருடத்தில் இறப்பு ஆபத்து ஆண்கள் மத்தியில் அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு காட்டுகிறது. அதிலும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதில் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு இந்த ஆபத்து 40% குறைவாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது. 

தொடர்புடைய செய்திகள்: Mumbai Indians: முழுவதும் மும்பை இந்தியன்ஸ்.. ஆசியக் கோப்பை அணியில் ஆதிக்கம் செலுத்தும் ரோஹித் படை.. 8 வீரர்களுக்கு இடமா?

இறப்புக்கான காரணங்கள் 

மிதமான மற்றும் கடுமையான நோய்த்தொற்று கொண்டவர்களிடம் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, லேசான தொற்று ஏற்பட்டவர்களை சேர்க்கவில்லை என்று ICMR மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார். கல்லீரல் அழற்சி மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்றவற்றைக் கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த விஞ்ஞானி கூறுகிறார். ஏனெனில் அவர்களுக்கு கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். வைரஸ் காரணமாக ஏற்படும் உறுப்பு சேதம், வீக்கம், நுரையீரலின் செயல் இழப்பு போன்றவை மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆன நபர்களில் 6.5% பேர் அடுத்த ஓராண்டில் இறந்ததுள்ளனர் - ICMR ஆய்வு!

கொரோனாவின் புதிய வேரியன்ட்கள்

தற்போது புதிய மாறுபாடுகள் குறித்த எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி கே மிஸ்ரா திங்கள்கிழமை உயர்மட்ட கோவிட்-19 ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். EG.5 மாறுபாடு 50 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு மாறுபாடான BA.2.86, நான்கு நாடுகளில் பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார செயலாளர் சுதன்ஷு பந்த் கூட்டத்தில் தெரிவித்தார். பொது சுகாதார அமைப்புகள் தயாராக இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல் போன்ற நோய்களின் போக்குகளைக் கண்காணிக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget