மேலும் அறிய

Bala Pithamagan Controversy: முன்பணத்தை கொடுக்காத பாலா.. உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பிதாமகன் தயாரிப்பாளர்.. வீதிக்கு வந்த பிரச்னை!

பிரபல இயக்குநரான  பாலா தனக்கு 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி இருக்கிறார். 

பிரபல இயக்குநரான  பாலா தனக்கு 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி இருக்கிறார். 

நடிகர்கள் விக்ரம் -சூர்யா நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ பிதாமகன்’. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தை எவர்கிரீன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் பி.ஏ.துரை என்பவர் தயாரித்திருந்தார். 

அந்த படப்பிடிப்பின் போது  தயாரிப்பாளர் வி.ஏ.துரை பாலாவிடம் தனக்கு மீண்டும் ஒரு படத்தை இயக்கி தருமாறு கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அதற்காக 25 லட்சம் ரூபாயையும் முன் தொகையாக கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால் அதன் பின்னர் பாலா மற்றும் வி.ஏ. துரை ஆகிய இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bala Palanisamy (@directorbalaofficial)

இந்த நிலையில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பிறகு வி.ஏ.துரை தான் கொடுத்த முன் தொகையை திருப்பிக்கொடுக்குமாறு பாலா அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் அளிக்க வில்லை என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக  நேற்று ஒரு நாள் முழுவதும் பாலா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார்.


Bala Pithamagan Controversy: முன்பணத்தை கொடுக்காத பாலா.. உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பிதாமகன் தயாரிப்பாளர்.. வீதிக்கு வந்த பிரச்னை!

இரவு 10 மணி ஆன போதும் அவர் அங்கிருந்து கிளம்பவில்லை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து இந்தப்பிரச்னை தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்ல, சங்கம் பிரச்னையை முடித்து கொடுப்பதாக வி.ஏ. துரைக்கு உத்திரவாதம் அளித்ததின் பேரில் அவர் பாலா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget