மேலும் அறிய

 “கலைஞர்களுக்கு செஞ்சேன், கண்டுக்கல; கார் கொடுத்தா போடுறீங்க...” - கலாய்த்த கமல்ஹாசன்

விக்ரம் படத்திற்கு மட்டும் இவ்வளவு கொண்டாட்டம் ஏன் என்பதற்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். 

விக்ரம் படத்திற்கு மட்டும் இவ்வளவு கொண்டாட்டம் ஏன் என்பதற்கு நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதையடுத்து விக்ரம் படக்குழு இப்படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:


 “கலைஞர்களுக்கு செஞ்சேன், கண்டுக்கல; கார் கொடுத்தா போடுறீங்க...” - கலாய்த்த கமல்ஹாசன்

கேள்வி: நிறைய வெற்றிப்படங்கள் உங்கள் நடிப்பில் வெளியாகிருக்கு. ஆனால் விக்ரம் படத்தை மட்டும் இவ்வளவு விமரிசையாக கொண்டாடுவது ஏன்?
பதில்: என் நடிப்பில் நிறைய வெற்றிப்படங்கள் வந்திருப்பது உண்மைதான். ஆனான் அதை கொண்டாட எனக்கு கேப் கிடைக்கும். ஆனால் பல்வேறு மொழிகளில் வெளியாகி அனைத்து இடங்களிலும் விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 “கலைஞர்களுக்கு செஞ்சேன், கண்டுக்கல; கார் கொடுத்தா போடுறீங்க...” - கலாய்த்த கமல்ஹாசன்

கேள்வி: இந்த படத்திற்கு மட்டும் கார், வாட்ச் எல்லாம் கொடுக்கிறீங்க. ஏன்?
பதில்: வெற்றி படங்கள் நிறைய வந்திருக்கு. நான் அப்போதும் கலைஞர்களுக்கு செய்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. அதாவது வெளியில் தெரியவில்லை. இப்போது தும்முனா கூட செய்தி போடுறீங்க. அதனால் கார், வாட்ச் கொடுப்பது வெளியில் தெரிகிறது. 

கேள்வி: விக்ரம் குழந்தை நல்லபடியா இருக்கு. மக்கள் நீதி மய்ய குழந்தை எப்படி இருக்கு?
பதில்: அதற்கு 5 வயது ஆகுது. நல்லா இருக்கு.

கேள்வி: வரும் தேர்தலில் போட்டியிடுவீர்களா? 
பதில்: போட்டியிடுவேன்

கேள்வி: மருதநாயகம், சபாஷ் நாயுடு வருமா? 
பதில்: வருவதற்காக வாய்ப்புகள் இருக்கு.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Embed widget