மேலும் அறிய

The Crown: மகாராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட காதல் கடிதம் இது... பிரபல நெட்ஃப்ளிக்ஸ் தொடரின் இயக்குநர் நெகிழ்ச்சி!

முன்னதாக பிரபல தனியார் இதழுடன் பேசிய அவர், ”க்ரவுன் தொடர், மகாராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட காதல் கடிதம்" எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றை  மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ’த க்ரவுன்’ நிகழ்ச்சி சில காலத்துக்கு படப்பிடிப்பை நிறுத்தி வைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எலிசபெத் இளவரசியிலிருந்து மகாராணியாக உருவெடுப்பது, இங்கிலாந்து அரச குடும்பத்தில் நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்கள், சர்ச்சைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் பிரபல நெட்ஃபிளிக்ஸில் தொடர் ’த கிரவுன்’. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Crown (@thecrownnetflix)

எம்மி விருதுகள் வென்ற இந்த சீரிஸின் ஆறாவது சீசன் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மறைந்த எலிசபெத் மகாராணிக்கு இரங்கல் தெரிவித்து ’த கிரவுன்’ தொடரின் எழுத்தாளர் பீட்டர் மோர்கன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னதாக டெட்லைன் இதழுடன் பேசிய அவர் "க்ரவுன் தொடர், மகாராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்ட காதல் கடிதம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Crown (@thecrownnetflix)

மேலும் த க்ரவுன் சீசன் 6-இல் தயாரிப்பை ஒரு மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மரியாதை நிமித்தமாக சில நாள்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் தொடரின் குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை க்ரவுன் தொடரின் நான்கு சீசன்கள் வெளியாகியுள்ள நிலையில், நடிகைகள் கிளேர் ஃபோய், ஒலிவியா கோல்மன் இருவரும் இத்தொடரில் இரண்டாம் எலிசபெத் மகாராணியாக நடித்துள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
ஒரே ஒரு தொடர்.. ரோகித், கோலி, அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையே முடிஞ்சு - நடந்தது என்ன?
ஒரே ஒரு தொடர்.. ரோகித், கோலி, அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையே முடிஞ்சு - நடந்தது என்ன?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeral

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
ISRO: 10 சாட்டிலைட்களை களமிறக்கிய இஸ்ரோ - தீவிரவாதிகளை கதிகலங்க செய்த சம்பவம் - சயிண்டிஃபிக் அட்டாக்
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
Pollachi Case: அதிமுக மீது படிந்த கரை - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு - 9 பேரின் நிலை என்ன?
ஒரே ஒரு தொடர்.. ரோகித், கோலி, அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையே முடிஞ்சு - நடந்தது என்ன?
ஒரே ஒரு தொடர்.. ரோகித், கோலி, அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையே முடிஞ்சு - நடந்தது என்ன?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
PM MODI: அப்ப சீனா, இப்ப அமெரிக்கா - வாய்ல வராதா? மோடியை ரவுண்டு கட்டி கேள்வி - ஒன் லைன் பஞ்ச்கள் போதுமா?
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: ரெடியா..! மே.17 முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் - இறுதிப்போட்டி எப்போது? எந்தெந்த மைதானங்கள்
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
இயல்பு நிலைக்கு வந்த காஷ்மீர்.. வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள்.. இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவால் நிம்மதி
இயல்பு நிலைக்கு வந்த காஷ்மீர்.. வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள்.. இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவால் நிம்மதி
Modi Speech: பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
பாகிஸ்தான் கெஞ்சியது, போர் இன்னும் முடியவில்லை - பிரதமர் மோடி அதிரடி
Embed widget