மேலும் அறிய

Kizhakku Vaasal, August 24: மகனுக்கு எதிராக சாமியப்பன் எடுத்த முடிவு.. இன்றைய கிழக்கு வாசல் சீரியல் அப்டேட் இதோ..!

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ (Kizhakku Vaasal) சீரியலில் இன்றைக்கு (ஆகஸ்ட் 24) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

கிழக்கு வாசல் சீரியல் 

தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா  விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோட் அப்டேட்

ரேணு பிரச்சினையில் நடேசனுக்கும், சாமியப்பனுக்கும் இடையே சண்டை வெடிக்கிறது. இதனால் அதிருப்திக்கு உள்ளாகும் சாமியப்பன் வீட்டை விட்டு வெளியேறி விட்டு சிறிது நேரத்தில் வருகிறார். கையில் ஒரு பேப்பருடன் வரும் அவர், வீட்டில் இருந்த அனைவரையும் கூப்பிடுகிறார். கடைசியாக தங்கை மங்கையை கூப்பிடும் போது அவர் அழுதுக்கொண்டே வருகிறேன். நடேசன் உங்களை அப்படி பேசியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்க, மங்கைக்கு சாமியப்பன் ஆறுதல் தெரிவிக்கிறார். இதனைக் கேட்டு நடேசனுக்கு டென்ஷன் ஏறுகிறது. 

அப்போது ஷண்முகமும் வீட்டுக்கு வர, அம்மா அழுததை பார்த்து என்னவென்று விசாரிக்கிறான். இப்படியான நிலையில், உங்களுக்கு கொல்லி போட போவது நான் தான் என நடேசன் சொன்னதால், யாரும் என் உடம்புக்கு உரிமைக் கொள்ள வேண்டாம் என சொல்லி, உடலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தானம் கொடுப்பதாக எழுதி வைத்து விட்டதாக தெரிவிக்கிறார். இதனைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அழுது புலம்புகின்றனர். பார்வதி நடேசனை மன்னிக்குமாறு காலில் விழுந்து கேட்கிறாள். ஆனால் தன்னுடைய முடிவில் சாமியப்பன் உறுதியாக இருக்கிறார். 

இதனிடையே அர்ஜூன் கார் சைக்கிள் சென்ற சிறுவன் மீது மோதுகிறது. இதனை பார்க்கும் ஷண்முகம் சிறுவனை மீட்டு அனுப்பின் வைக்கிறான். இதற்கிடையில் சிறுவனை அர்ஜூன் திட்ட, பதிலுக்கு ஷண்முகம் அவனை திட்டுகிறான். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்ற, ரேணு விவகாரத்திலேயே உன்னை ஏதாவது பண்ணியிருக்க வேண்டும் என ஷண்முகம் சொல்ல, இருவரும் அடித்துக் கொள்கின்றனர். இதனால் டென்ஷனாகும் அர்ஜூன் ஷண்முகத்தை மிரட்டி விட்டு செல்கிறான். 

இதனிடையே வீட்டில் சாமியப்பனிடம் சிவகாமி நடந்ததை நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வரும் பார்வதி மீண்டும் சாமியப்பனிடம் மன்னிப்பு கேட்கிறாள். ரேணுவும் நடந்ததை நினைத்து வருத்தப்பட, தயாளன் வந்து சண்டை போட்டாது மட்டும் தானே உனக்கு தெரியும், அவனை படிக்க வைத்ததே உங்க அப்பா தான் என சிவகாமி சொல்கிறார். இதனைக் கேட்டு ரேணு கண்கலங்குவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Thiruvallur Train Fire: திருவள்ளூரில் ட்ராக்கில் கொழுந்து விட்டு எரிந்த ரயில் - சேவை ஸ்தம்பித்தது, பயணிகள் அவதி
Thiruvallur Train Fire: திருவள்ளூரில் ட்ராக்கில் கொழுந்து விட்டு எரிந்த ரயில் - சேவை ஸ்தம்பித்தது, பயணிகள் அவதி
Hosur Airport: இனி ஓசூரிலிருந்து பறக்கலாம் - சர்வே ஓவர், ரெண்டு ஸ்பாட்டும் ஓகே - தமிழக அரசு எதை டிக் செய்யும்?
Hosur Airport: இனி ஓசூரிலிருந்து பறக்கலாம் - சர்வே ஓவர், ரெண்டு ஸ்பாட்டும் ஓகே - தமிழக அரசு எதை டிக் செய்யும்?
IND Vs ENG 3rd TEST: டிராவில் முடிந்த முதல் இன்னிங்ஸ்.. நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா? இங்கி., வீழ்த்துமா?
IND Vs ENG 3rd TEST: டிராவில் முடிந்த முதல் இன்னிங்ஸ்.. நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா? இங்கி., வீழ்த்துமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Kota Srinivasa Rao Death: காலையிலே சோகம்.. நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் - கண்ணீரில் திரையுலகம்
Thiruvallur Train Fire: திருவள்ளூரில் ட்ராக்கில் கொழுந்து விட்டு எரிந்த ரயில் - சேவை ஸ்தம்பித்தது, பயணிகள் அவதி
Thiruvallur Train Fire: திருவள்ளூரில் ட்ராக்கில் கொழுந்து விட்டு எரிந்த ரயில் - சேவை ஸ்தம்பித்தது, பயணிகள் அவதி
Hosur Airport: இனி ஓசூரிலிருந்து பறக்கலாம் - சர்வே ஓவர், ரெண்டு ஸ்பாட்டும் ஓகே - தமிழக அரசு எதை டிக் செய்யும்?
Hosur Airport: இனி ஓசூரிலிருந்து பறக்கலாம் - சர்வே ஓவர், ரெண்டு ஸ்பாட்டும் ஓகே - தமிழக அரசு எதை டிக் செய்யும்?
IND Vs ENG 3rd TEST: டிராவில் முடிந்த முதல் இன்னிங்ஸ்.. நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா? இங்கி., வீழ்த்துமா?
IND Vs ENG 3rd TEST: டிராவில் முடிந்த முதல் இன்னிங்ஸ்.. நான்காவது நாளில் மிரட்டுமா இந்தியா? இங்கி., வீழ்த்துமா?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Embed widget