மேலும் அறிய

Siragadikka Aasai serial August 22 :மீண்டும் சிக்கலில் ரோகிணி... முத்து மீனா சண்டைக்கு தீர்வு... சிறகடிக்க ஆசையில் இன்று

Siragadikka Aasai Today : முத்து மீனா சண்டையை சரி செய்ய அனைவரும் என்ன ஐடியா கொடுத்தார்கள். ஆர்வக் கோளாறால் சிக்கலில் சிக்க போகும் ரோகிணி. இன்று சிறகடிக்க ஆசையில் என்ன நடக்கிறது?

Siragadikka Aasai Serial August 22 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா முத்துவிடம் மன்னிப்பு கேட்பதற்காக வந்து இருக்கிறார்கள். அவர்களிடம் சரியாக பேசாமல் சவாரி வந்து இருக்கு என சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறான் முத்து. மீனாவின் அம்மாவிடம் செல்வம் பேசி சமாதானம் செய்து வைக்கிறான். "அவனோட பேச்சை கேக்காம போனதால தான் முத்துவுக்கு கோபம். அது சரியாகிடும். நீங்க கவலைப்படாம வீட்டுக்கு போங்க அம்மா" என சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறான் முத்து. 

 

Siragadikka Aasai serial August 22 :மீண்டும் சிக்கலில் ரோகிணி... முத்து மீனா சண்டைக்கு தீர்வு... சிறகடிக்க ஆசையில் இன்று


ரோகிணி ஷோரூமுக்கு இரு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் பொருள் வாங்க வந்து இருப்பதாக நினைத்து இதை காட்டவா அதை காட்டவா என ரோகிணி கேட்க அவர்கள் நாங்கள் பொருள் வாங்க வரவில்லை, பாம்ப்லேட் கொடுக்க வந்து இருக்கோம் என சொல்லி பக்கத்தில் புதிதாக திறந்து இருக்கும் ஸ்கூல் பற்றி விளம்பரம் செய்கிறார்கள். அதை பார்த்து சந்தோஷமான ரோகிணி க்ரிஷை அந்த பள்ளியில் சேர்ப்பதற்காக டீடைல்ஸ் கேட்கிறாள்.

 

Siragadikka Aasai serial August 22 :மீண்டும் சிக்கலில் ரோகிணி... முத்து மீனா சண்டைக்கு தீர்வு... சிறகடிக்க ஆசையில் இன்று

அப்போது அங்கு வந்த மனோஜ் என்ன என விசாரித்து "ஸ்கூலுக்கு அனுப்பணும்னா அதுக்கு எங்களுக்கு முதல குழந்தை இருக்கனும்ல" என்கிறான். வந்தவர்கள் ரோகிணியை ஆஹா ஓஹோ என பாராட்டுகிறார்கள். குழந்தை பிறக்கிறது முன்னாடியே இவ்வளவு விசாரிக்குறீங்க என சொல்கிறார்கள். குழந்தை எப்போ பிறக்கும் என ஜோசியரை போய் பார்க்கலாம் என மனோஜ் சொல்ல ரோகினி முதலில் கோவா போயிட்டு வரலாம் என சொல்கிறாள். 


மீனா தனக்கு தெரிந்தவர்களிடம் வீட்டில் நடந்த பிரச்சினை பற்றி சொல்கிறாள். அப்போது மீனாவின் அம்மா போன் பண்ணவும் அவரிடம் வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை எல்லாம் சரியாயிடுச்சு என சமாளிக்கிறாள். ஆனால் மீனாவின் அம்மா முத்துவை போய் சந்தித்தது பற்றி சொல்கிறார். மீனாவுக்கு தெரிந்தவர்கள் முத்துவை வழிக்கு கொண்டு  வர ஐடியா கொடுக்கிறார்கள். முத்துவுக்கு பிடித்த மாதிரி சமைத்து கொடுக்க சொல்கிறார்கள்.

 

Siragadikka Aasai serial August 22 :மீண்டும் சிக்கலில் ரோகிணி... முத்து மீனா சண்டைக்கு தீர்வு... சிறகடிக்க ஆசையில் இன்று

 

சவாரிக்கு சென்ற இடத்தில் முத்துவின் காரில் ஒரு பெண்மணி அழுதுகொண்டே ஏறுகிறார். கொஞ்சம் நேரம் பார்த்து இருந்த முத்து அந்த அம்மாவிடம் என்ன நடந்தது என விசாரிக்கிறான். முதலில் தயங்கிய அந்த அம்மா பின்னர் என்ன பிரச்சினை என்ன சொல்கிறார். அந்த அம்மாவுடைய அண்ணனுக்கும் கணவருக்கும் பிரச்சினை அதனால் அவரை பார்க்க கூடாது என சொல்லிவிட்டார். இப்போ அவருக்கு உடம்பு சரியில்லை. அவர் தான் என்னை வளர்த்தார். எத்தனை நாள் தான் பொறந்த வீட்டில் இருக்கவங்க கூட பேசாமல் இருப்பது. அது தான் அவரை பார்க்க கிளம்பிட்டேன் என அழுது கொண்டே சொல்கிறார். 


முத்து இதை பற்றி யோசித்து கவலை பட செல்வம் முத்துவுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கிறான். "எந்த வீட்டில் தான் பிரச்சினை இல்லை. சத்யா பத்தின உண்மை அவங்களுக்கு தெரியாததால் தான் அவனை நம்புறாங்க. உனக்கும் சத்யாவுக்கும் இருக்குற பிரச்சினை வேற. அதை ஏன் நீ தங்கச்சிகிட்ட காட்டுற" என எடுத்து சொல்லி புரிய வைக்கிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம். 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET UG 2025: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர்; நாடு முழுவதும் இன்று நடக்கும் நீட் தேர்வு- எதற்கெல்லாம் அனுமதி?
NEET UG 2025: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர்; நாடு முழுவதும் இன்று நடக்கும் நீட் தேர்வு- எதற்கெல்லாம் அனுமதி?
13 ஆண்டு பகை.. 20 இடங்களில் சகோதரியின் கணவரை வெட்டிய அண்ணன் - நடந்தது என்ன?
13 ஆண்டு பகை.. 20 இடங்களில் சகோதரியின் கணவரை வெட்டிய அண்ணன் - நடந்தது என்ன?
8 மணி நேரத்தில் சென்னை-ராமேஸ்வரம்... வருகிறது புதிய வந்தே பாரத் சேவை
8 மணி நேரத்தில் சென்னை-ராமேஸ்வரம்... வருகிறது புதிய வந்தே பாரத் சேவை
IPL 2025 RCB vs CSK: மாத்ரே, சுயாஷ், யஷ் தயாள் வெல்டன்! அசத்திய அன்கேப்ட் நாயகர்கள்!
IPL 2025 RCB vs CSK: மாத்ரே, சுயாஷ், யஷ் தயாள் வெல்டன்! அசத்திய அன்கேப்ட் நாயகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் தான் முடிவெடுப்பேன்” கறாராக சொன்ன ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செ.க்கள்”விஜய்-இபிஎஸ் சேரக் கூடாது” காய் நகர்த்தும் ரஜினிகாந்த்! காரணம் என்ன?TVK Vijay Meets Rahul Gandhi: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி? மாறும் கூட்டணி கணக்கு!விஜய்யை பார்க்கப்போன போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG 2025: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர்; நாடு முழுவதும் இன்று நடக்கும் நீட் தேர்வு- எதற்கெல்லாம் அனுமதி?
NEET UG 2025: தமிழ்நாட்டில் 1.5 லட்சம் பேர்; நாடு முழுவதும் இன்று நடக்கும் நீட் தேர்வு- எதற்கெல்லாம் அனுமதி?
13 ஆண்டு பகை.. 20 இடங்களில் சகோதரியின் கணவரை வெட்டிய அண்ணன் - நடந்தது என்ன?
13 ஆண்டு பகை.. 20 இடங்களில் சகோதரியின் கணவரை வெட்டிய அண்ணன் - நடந்தது என்ன?
8 மணி நேரத்தில் சென்னை-ராமேஸ்வரம்... வருகிறது புதிய வந்தே பாரத் சேவை
8 மணி நேரத்தில் சென்னை-ராமேஸ்வரம்... வருகிறது புதிய வந்தே பாரத் சேவை
IPL 2025 RCB vs CSK: மாத்ரே, சுயாஷ், யஷ் தயாள் வெல்டன்! அசத்திய அன்கேப்ட் நாயகர்கள்!
IPL 2025 RCB vs CSK: மாத்ரே, சுயாஷ், யஷ் தயாள் வெல்டன்! அசத்திய அன்கேப்ட் நாயகர்கள்!
நீட் தேர்வு எதற்காக என்பதே தெரியாத மத்திய அரசு- பிடிவாதம் விட்டு ரத்துசெய்ய வேண்டும்- அன்புமணி!
நீட் தேர்வு எதற்காக என்பதே தெரியாத மத்திய அரசு- பிடிவாதம் விட்டு ரத்துசெய்ய வேண்டும்- அன்புமணி!
TVK-Congress alliance: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி?  மாறும் கூட்டணி கணக்கு!
TVK-Congress alliance: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி? மாறும் கூட்டணி கணக்கு!
DD vs Nayanthara: ”என் புடவை கலர்ல நீ கட்டலாமா?” நயன்தாரா இப்படி தான் சொன்னாங்க! சர்ச்சையான  பேட்டி
DD vs Nayanthara: ”என் புடவை கலர்ல நீ கட்டலாமா?” நயன்தாரா இப்படி தான் சொன்னாங்க! சர்ச்சையான பேட்டி
காணாமல் போன நகை..  சிசிடிவி கேமிராவால் சிக்கிய பெண்
காணாமல் போன நகை.. சிசிடிவி கேமிராவால் சிக்கிய பெண்
Embed widget