மேலும் அறிய

Siragadikka Aasai Serial: ஜீவாவிடம் பணத்தை வாங்க ரோகிணி ப்ளான்! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ!

Siragadikka Aasai Serial: சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

”என்னா ஆச்சி ஏன் டல்லா இருக்க” என்று ரோகிணி மனோஜிடம் கேட்கிறார்.”ரெண்டு தம்பிங்களும் டெவலபாகி போய்கிட்டே இருக்காங்க.  நான் மட்டும் தான் தண்ணியில போட்ட கல்லு மாதிரி ஒரே இடத்துல நகராம இருக்கேன்’ என்று மனோஜ் சொல்கிறார். ”சொந்தமா பிஸ்னஸ் பண்ணா அதுல நான் அச்சிவ் பண்ணுவேன்ற நம்பிக்கை இருக்கு. ஆனா அதுக்கு நான் பணத்துக்கு எங்க போவேன்” என்று மனோஜ் சொல்கிறார். 

ரோகிணி ஐடியா:

”அங்கிள் கொடுத்த 27 லட்சத்தை தொலச்ச இல்ல” அந்த ஜீவா தான் இப்போ நமக்கு இருக்க ஒரே வழி. எப்படியாவது அவள கண்டு பிடிச்சி அவ எடுத்துட்டு போன பணத்தை வாங்கனும்” என்று ரோகிணி சொல்கிறார். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது. 

கடந்த வார எபிசோடில் ரோகிணி மற்றும் விஜயாவின் சூழ்ச்சியால் மீனாவின் பூக்கடையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி விடுகின்றனர். இதனால் மீனா அழுது கொண்டே இருந்தார். ஆனால் விஜயாவோ நமக்கு வராததையெல்லாம் பண்ணக்கூடாது என்று மீனாவை மேலும் காயப்படுத்தினார். ஆனால் முத்துவும் அண்ணாமலையும் மீனாவுக்கு தொடர்ந்து ஆறுதல் கூறினார்கள். பூக்கடையை அகற்றி விட்டதால் மீனா தொடர்ந்து வருத்தத்தில் இருக்கின்றார். 

ஸ்கூட்டி வாங்கும் முத்து:

மேலும் மீனா ஆன்லைனில் பூ வியாபாரம் செய்வதற்காக முத்து ஸ்கூட்டி ஒன்றை மீனாவுக்கு வாங்குகின்றார். மேலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கால் செய்து கீழே வாங்க என முத்து கூப்பிட்டார். இத்துடன் கடந்த வார எபிசோட் நிறைவடைந்து விட்டது. இந்த வார எபிசோடில் மீனாவுக்கு முத்து ஸ்கூட்டி வாங்கி கொடுப்பதால், விஜயாவும் ரோகிணியும் மேலும் கடுப்பாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஜீவா கேரக்டர் சீரியலில் மீண்டும் எண்ட்ரி கொடுக்கிறார். 

இதனால் சீரியலின் கதைக்களம் மேலும் களை கட்டும் என்று எதிர்பாக்கப்படுகின்றது. மேலும் ஜீவாவிடம் இருந்து 27 லட்சம் பணத்தை திரும்ப வாங்க ரோகிணி திட்டம் போட்டு இருக்கின்றார். இன்னும் சில மாதங்களுக்கு ஜீவாவை மையமாக கொண்டு சீரியல் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் படிக்க 

Ghilli Box Office Collection: வாவ்.. ரீ-ரிலீஸில் சொல்லி அடித்த விஜய்யின் கில்லி .. முதல் நாள் வசூலே இவ்வளவா?

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget