மேலும் அறிய

Shruthi Shanmugapriya: “உடல்தான் பிரிந்துள்ளது; ஆன்மா என்னோடு..” - கணவரை இழந்த ஸ்ருதி சண்முகப்பிரியா உருக்கமான பதிவு!

 சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சன் டிவி சேனலில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் ‘நாதஸ்வரம்’. இயக்குநர் ‘மெட்டி ஒலி’ இயக்குநர் திருமுருகன் இயக்கிய  இந்த தொடர் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் பல புதுமுகங்கள் நடித்து மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமாகினர். அப்படி  ‘நாதஸ்வரம்’ சீரியலில் நடித்ததன் மூலமாக  நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவும் பிரபலமடைந்தார். 

இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவர், அடிக்கடி தன் கணவருடன் எடுத்த ரீல்ஸ்களை பதிவிடுவது வழக்கம். இதனிடையே ஸ்ருதியின் கணவர் அரவிந்த்,  ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர்  ’மிஸ்டர் தமிழ்நாடு 2022’ பட்டம் வென்றிருக்கிறார். 30 வயது ஆன நிலையில் தனது உடல் நலத்தில் எப்போதும் அக்கறையுடன் இருக்கும் அரவிந்த் உடற்பயிற்சி, உணவு விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பார். 

இந்நிலையில், நேற்று திடீரென மாரடைப்பால் அரவிந்த் சேகர் மரணமடைந்தார். அரவிந்த் உயிரிழந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும் எங்களால் இதை நம்பவே முடியவில்லை என தெரிவித்ததோடு ஸ்ருதி ஷண்முக பிரியாவுக்கு ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். திருமணத்துக்கு பின் சீரியலை விட்டு விலகி ஸ்ருதி, கணவருடன் இணைந்து தொழில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆன நிலையில் கணவர் அரவிந்த் சேகரின் மரணம் அவருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. 

இந்நிலையில் தன் கணவர் குறித்து சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி ஷண்முக பிரியா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உன் உடல் மட்டும் தான் பிரிந்துள்ளது. ஆனால் உன் ஆன்மாவும், மனமும் என்னைச் சூழ்ந்து இப்போதும் மட்டுமல்லாமல் என்றென்றும் என்னை பாதுகாக்கும். உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன். உன்னை மிஸ் பண்றேன். மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த்! என் அருகில் உன் இருப்பை உணர்கிறேன்” என பதிவிட்டு அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார். அவருக்கு அனைவரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget