மேலும் அறிய

Maari Serial: கை மாறிய குழந்தை.. கொல்ல துணிந்த ரவுடிகள், தீபாவால் வந்த ட்விஸ்ட் - மாரி சீரியல் அப்டேட் 

Maari Serial 24th May Episode Today: மாரி சாஸ்திரியின் மகன் என்று சொன்னதால் குழந்தையைத் தர முடியாது என மறுக்க முடியாமல் தவிக்கிறாள்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தாரா ஏற்பாடு செய்த ரவுடிகள் சாஸ்திரியின் மகன் என்று சொல்லிக்கொண்டு மாரியிடம் குழந்தையைக் கேட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது மாரி சாஸ்திரியின் மகன் என்று சொன்னதால் குழந்தையைத் தர முடியாது என மறுக்க முடியாமல் தவிக்கிறாள். பிறகு “கொஞ்ச நேரம் குழந்தை என்னுடன் இருக்கட்டும்” என்று சொல்லி ரூமுக்கு கொண்டு போய் குழந்தைக்கு பால் கொடுத்து குழந்தையைக் கொஞ்சி விட்டு அந்த ரவுடிகளிடம் குழந்தையை கொடுக்கிறாள். 

அதைத் தொடர்ந்து தாரா ரவுடிகளை சந்தித்து “இந்தக் குழந்தையை எங்கேயாவது கூட்டிட்டு போய் கொன்னுடுங்க. குழந்தை செத்துப் போச்சு என்ற தகவல் தான் எனக்கு வரணும்” என்று சொல்லி பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறாள். 

அடுத்ததாக குழந்தையுடன் வந்த ரவுடிகள் ஒரு பழைய குடோனுக்கு வந்து மேலே இருந்து குழந்தையை கீழே வீசி விடலாம் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால் குழந்தை பாவம் என பரிதாபப்பட்டு அது ஒரு பெட்டிக்குள் வைத்து வீசி விடலாம் என்று முடிவை மாற்றிக் கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து குழந்தையை வீசுவதற்கு தயாராக கீழே ஒரு போலீஸ் வந்து நிற்கிறது. இதைப் பார்த்த ரவுடிகள் அதிர்ச்சி அடைகின்றனர். 

ஜீப்பிலிருந்து போலீசாக இறங்கிய கார்த்திகை தீபம் தீபா “யாருடா நீங்க என்ன பண்றீங்க?” என்று விசாரிக்க “சும்மா தான் நின்னுட்டு விட்டோம்” என்று சமாளிக்க முயற்சி செய்கின்றனர். கையில என்ன பெட்டி என்று கேட்க பழைய துணிகள் என்று சொல்ல பெட்டி அசைவதைப் பார்த்து தீபாவுக்கு சந்தேகம் வருகிறது. 

பெட்டியைத் திறந்து காட்ட சொல்ல ரவுடிகளும் திறக்க, அதில் குழந்தை இருப்பதைப் பார்த்து ஷாக் ஆகிறாள். இதனால் தீபா அந்த ரவுடிகளை அடித்து துரத்தி விட்டு குழந்தையை மீட்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Embed widget