மேலும் அறிய

Bommi Serial: க்ளைமேக்ஸை எட்டிய பொம்மி சீரியல்: குடும்பத்துடன் ஒன்றிணையும் அனிருத்! நடக்கப்போவது என்ன?

பிப்ரவரி 2ஆம் தேதி பொம்மி சீரியலின் கடைசி எபிசோட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில்  2 மணி நேரத்துக்கு ஒளிபரப்பாக உள்ளது.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மி சீரியல் க்ளைமேக்ஸை எட்டியுள்ளதால் இந்த சீரியலின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இந்த சீரியலில், ஆறு மாதங்களுக்கு பிறகு அனிருத் இறந்துவிட்டதாக அனைவரும் அனுமானிப்பதைத் தொடர்ந்து பொம்மி அதிர்ச்சியில் இருக்கிறார். விசாரணையில், அனிருத்தும் பாண்டுவும் ஒரே மாதிரியாக இருப்பதை அவள் அறிந்துகொள்கிறாள். இதனால் தான் அனிருத்துடன் அல்ல, பாண்டுவுடன் வாழ்கிறாள் என்பதை உணர்கிறாள்.  ஆனால் அனிருத்தின் இருப்பை உணர்ந்து, அவன் உயிருடன் இருப்பதாக அவள் நம்புகிறாள்.

பொம்மி இரட்டையர்களைப் பெற்றெடுக்கிறாள். ஒரு பெண் மற்றும் ஒரு ஆண். இதற்கிடையில், அனிருத் தனது முகவரியை நினைவில் வைத்துக் கொண்டு அல்லி நகரத்திற்குத் திரும்ப முடிவு செய்கிறான். பாண்டு மருத்துவமனையில் இருந்து இரட்டைக் குழந்தைகளை கடத்தி இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான்.

பொம்மி, தனது குழந்தைகளைக் காணவில்லை என்பதைக் கண்டு நொறுங்கி, வீட்டை அடைகிறாள். ஆனால் கதவு பாண்டுவால் பூட்டப்பட்டுள்ளதால் உள்ளே செல்ல முடியவில்லை. அவள் பாண்டுவிடம் தன் குழந்தைகளை திருப்பித் தருமாறு கெஞ்சுகிறாள். இருப்பினும், பாண்டு தனது நோக்கத்தை வெளிப்படுத்தி பொம்மியை உயிருடன் எரிக்க முயற்சிக்கிறான். ஆனால் சிறிது நேரத்தில் அனிருத் அங்கு வந்து அவளைக் காப்பாற்றுகிறான்.

கடந்த ஆறு மாதங்களில் அவன் தன்னுடன் இல்லாதபோது நடந்த அனைத்தையும் அவள் வெளிப்படுத்துகிறாள். ஆத்திரமடைந்த அனிருத் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைகிறான். அவனது குடும்ப உறுப்பினர்களுடன் உணர்வுப்பூர்வமாக மீண்டும் இணைந்த பிறகு, அனிருத் பாண்டுவை அறைந்து வெளியேற்றுகிறான். அனிருத்தும் பொம்மியும் தங்கள் இரட்டைக் குழந்தைகளை துர்கா சிலையின் முன் அழைத்துச் சென்று, தங்கள் குழந்தைகளும் சமூகத்தின் தீய பழக்கவழக்கங்களை முறியடித்து அவர்களைப் போல பாரிஸ்டர்களாக மாறுவார்கள் என்று அறிவிக்கும் வகையில் வரும் வாரம் மகிழ்ச்சியுடன் நிறைவடைகிற்து.

மேலும் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி பொம்மி சீரியலின் கடைசி எபிசோட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில்  2 மணி நேரத்துக்கு ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget