மேலும் அறிய

Raj Kiran: “சாதி, மதத்தில் வித்தியாசம் பார்ப்பது அறியாமையின் வெளிப்பாடு” - நடிகர் ராஜ்கிரண் கருத்து!

நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராஜ்கிரண் தனது மனைவி கதீஜாவுடன் பங்கேற்றார். அப்போது பேசிய ராஜ்கிரண் மனைவியை பற்றி நெகிழ்ச்சியாக பல கருத்துகளை தெரிவித்தார்.

அந்தந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது தான் மதங்கள் என நடிகர் ராஜ்கிரண் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராஜ்கிரண் தனது மனைவி கதீஜாவுடன் பங்கேற்றார். அப்போது பேசிய ராஜ்கிரண் மனைவியை பற்றி நெகிழ்ச்சியாக பல கருத்துகளை தெரிவித்தார். அதாவது, “நான் என் மனைவியை புதிதாக பார்த்த மாதிரி பார்க்கவில்லை. என் உணர்வுடன் கலந்தவள். என் மனைவியிடம் என்னைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சொன்னேன். எனக்கு நீங்க வேண்டும், மத்ததெல்லாம் தேவையில்லாத விஷயம் என சொல்லிவிட்டாள். கல்யாண ஆன முதல் 10 ஆண்டுகள் ரொம்ப பிடிவாதமாக இருப்பார். அதை நான் அறியாமையாக தான் நினைப்பேன், நான் என் மனைவியை ராஜாத்தி, செல்லக்குட்டி, வைரம் என்று தான் அழைப்பேன்” என ராஜ்கிரண் கூறினார்.  

தொடர்ந்து அவரிடம் மதங்களை கடந்து திருமணம் செய்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராஜ்கிரண், “படைத்தவன் ஒருவன் தான் என்ற நம்பிக்கை இருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கு எந்தவித பேதமும் இல்லை. மதங்கள் அந்தந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது தான். எல்லா மதங்களின் நோக்கமும் அன்பும், மனிதாபிமானம், மனித குலத்தையும் மேம்படுத்துவது தான். அப்புறம் ஏன் ஜாதி, மத வித்தியாசம்? அது போலித்தனமானது. அதைவிட அறியாமை என எடுத்துக் கொள்ளலாம். ஒருநாள் கூட என்னாலும், என் மனைவியாலும் பிரிந்து இருக்க முடியாது. நான் வாழ்க்கையில் சரிவு, கடன், எந்த வசதியும் இல்லாமல் இருக்கிறேன் என தெரிந்த பிறகு ஒரு பெண் நேசிக்கிறார் என்றால் அதைவிட என்ன வேண்டும்” என கூறினார். 

ராஜ்கிரண் பற்றி மனைவி நெகிழ்ச்சி

இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்கிரணின் மனைவி கதீஜா, “என் கணவரை முதல் முறையாக பார்த்தபோது முடியெல்லாம் சுருட்டையாக இருக்கும். நல்ல கலராக இருப்பார். சிங்கத்தை பார்த்த மாதிரி ஒரு ஃபீல் இருந்துச்சு. எனக்கு ராஜ்கிரணின் நேர்மை,கம்பீரம், எந்த சூழலிலும் பொய் சொல்ல கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர். அதுவே எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. என்னுடைய குழந்தை வசதியான குடும்பமாக இருந்தாலும் அதைவிட இவரின் நேர்மை எனக்கு பிடித்தது. இவரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன். சில நேரங்களில் நான் பயந்தாலும் அவர் தான் என்னை தட்டிக்கொடுத்து வாழ்க்கையை கொண்டு சென்றுள்ளார்” நெகிழ்ச்சியாக கூறினார்.  

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget