மேலும் அறிய

சௌந்தர்யா மரணம் கொலையா? மோகன் பாபுடன் சொத்து பிரச்சனையா - கணவர் ரகு பரபரப்பு விளக்கம்!

நடிகை சௌந்தர்யா மரணம், விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என தகவல் பரவிய நிலையில் இது குறித்து சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கம் கொடுத்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகையாக மின்னியவர் தான் நடிகை சௌந்தர்யா. குறிப்பாக தமிழில் இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். இவரின் அழகை பார்த்து மயங்கி, பல முன்னணி நடிகர்கள் இவரை தன்னுடைய படத்தில் புக் பண்ண ஆர்வம் காட்டினார்கள். இதுவே இவரின் வளர்ச்சி உச்சத்தை எட்ட காரணமாக இருந்தது.

ஏற்கனவே சௌந்தர்யாவின் 100 கோடி சொத்து, மோகன் பாபு வசம் உள்ளதாக கூறப்பட்டது. இப்போது அந்த அந்த இடம் 100 கோடி போகும் என்றாலும், சொந்தர்யா மரணத்திற்கு பின்னர் அதை சொந்தர்யாவின் பெற்றோர் தான், அவரிடம் பண தேவைக்காக விற்பனை செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு. 


சௌந்தர்யா மரணம் கொலையா? மோகன் பாபுடன் சொத்து பிரச்சனையா - கணவர் ரகு பரபரப்பு விளக்கம்!

இந்நிலையில், சௌந்தர்யாவின் மரணத்திற்கு நடிகர் மோகன் பாபு தான் காரணம் என சிட்டி மல்லு என்பவர் காவல்துறையில் புகார் அளித்த சம்பவம்... இன்று காலை முதலே டோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் நிகழ்வில் கலந்து கொள்ள, தன்னுடைய சகோதரருடன், கடந்த 2004 ஆம் ஆண்டு ஹெலிகாப்டரில் சென்ற போது தான் இந்த விபத்து ஏற்பட்டு சௌந்தர்யா உயிரிழந்தார். சொந்தர்யா அந்த சமயத்தில் 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. சௌந்தர்யா இறந்து சுமார் 21 ஆண்டுகள் கழித்து, சௌந்தர்யாவின் மரணம் விபத்து அல்ல, கொலை என சிட்டி மல்லு கூற என்ன காரணம்? பழிவாங்கும் முயற்சியா? அல்லது சௌந்தர்யா மரணத்தில் ஏதேனும் உண்மை மறைக்க படுகிறதா? என பல கேள்விகள் மனதிற்குள் எழ துவங்கியது.

பின்னர் சௌந்தர்யாவின் சொத்தை அவர் அபகரிக்க திட்டம் போட்டதாகவும், அதன் காரணமாகவே இந்த கொலை நடந்ததாக கூறினார். தற்போது இது குறித்து விளக்கம் கொடுக்கும் விதமாக பேசியுள்ள சௌந்தர்யாவின் கணவர் ரகு, இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை. என் மனைவியின் மரணம் பற்றி தவறான தகவல் பரவி வருகிறது. மோகன் பாபுவுடன் 25 வருடங்களாக நல்ல நட்புறவில் இருக்கிறோம். இந்த ஆதாரமற்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget