மேலும் அறிய

'4 வருஷம் வெய்ட் பண்ணாங்க! விடாப்பிடியா இருந்தாங்க'.. சூர்யா - ஜோதிகா காதல் குறித்து பேசிய சிவக்குமார்

"நான் வந்து இந்த விஷயத்தில் மௌனம்தான் காக்க வேண்டும். அவங்க இருவருமே 4 வருடங்கள் காத்திருந்தாங்க."

சிவக்குமார் :

கோலிவுட்டில் ஒரு குடும்பம் அதிகம் உற்றுநோக்கப்படுகிறது என்றால் அது சிவக்குமாரின் குடும்பம்தான். சினிமா நடிகர் என்றாலே கிசு கிசுக்களுக்கு பஞ்சம் இருக்காதுதானே ! ஆனால் அதில் எல்லாம் சிக்காமல் கிராமத்து மனிதராக எளிமையாக வாழ்பவர் சிவக்குமார். தனது மகன்கள் சூர்யா , கார்த்தியையும் , மகள் பிருந்தாவையும் அப்படியாகத்தான் வளர்த்திருக்கிறார். இருவருமே படம் நடிப்பதை தாண்டி சமுதாய அற்பணிப்புடன் செயல்படுவதை பார்க்க முடிகிறது. சூர்யா ஜோதிகாவை காதலித்தபொழுது அவர்களின் திருமணத்திற்கு தடையாக இருந்தவர் சிவக்குமார். 4 வருட பிடிவாத காதல்தான் தன்னை மனம் இறங்க வைத்தது, ஜோதிகாவை மருமகளாக அடைய நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என  சிவக்குமார் இப்போது மேடைகளில் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தான் காதலை எதிர்த்தது தவறுதான் என சித்ரா லக்‌ஷ்மண் உடனான நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.


4 வருஷம் வெய்ட் பண்ணாங்க! விடாப்பிடியா இருந்தாங்க'.. சூர்யா - ஜோதிகா காதல் குறித்து பேசிய சிவக்குமார்
”கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டான் “

”எனக்கு ஒரு சிக்கல் என்னென்னா...நான் நடித்த 150 படங்களில் காதல் காட்சிகளில் நடித்திருக்கிறேன். அப்போது அப்பா மிகப்பெரிய நிறுவனங்களுக்கு சொந்தக்காரராக இருந்திருப்பார். அப்போ நாம ஒரு பொண்ணை காதலித்தால் அவர் எதிர்ப்பார் . அதற்கு நாம உன்னுடைய எதையும் நம்பி நான் காதலிக்கவில்லை. என்னுடைய கரங்களை நம்பிதான் காதலித்தேன்னு வசனங்கள் எல்லாம் பேசிட்டு, 150 பெண்களை காதலித்துவிட்டு . மகன் ஒரே ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்றதும் வேண்டாம் என சொன்னால் என்ன நியாயம், அதில் தர்மமே இல்லை என எனக்கு தோன்றியது.நான் வந்து இந்த விஷயத்தில் மௌனம்தான் காக்க வேண்டும். அவங்க இருவருமே 4 வருடங்கள் காத்திருந்தாங்க. திருமணம் செய்தால் ஒருவரை ஒருவர் செய்துக்கொள்கிறோம் . இல்லையென்றால் இப்படியே இருந்துவிடுகிறோம் என்றார்கள் . அதன் பிறகு சம்மதித்தேன் “ என்றார்.


4 வருஷம் வெய்ட் பண்ணாங்க! விடாப்பிடியா இருந்தாங்க'.. சூர்யா - ஜோதிகா காதல் குறித்து பேசிய சிவக்குமார்
 சூர்யா- ஜோதிகா இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர். அந்த சமயத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணமாக இருந்தது இவர்களின் திருமணம்தான். ஜோதிகா அணிந்திருந்த பிங் நிற திருமணப்புடவையும் கூட பலரை வெகுவாக கவர்ந்தது. தற்போது சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சூர்யா- ஜோதிகா தம்பதிகளுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jyotika (@jyotika)

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget