மேலும் அறிய

மனசிலாயோ பாட்ட அப்பா பாடியிருக்கமாட்டார்...எஸ்.பி.பி குரலை பயன்படுத்த எஸ்.பி.பி சரன் எதிர்ப்பு

ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலை பயன்படுத்துவதற்கு அவரது மகன் சரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். கிட்டதட்ட 16 மொழிகளில் மொத்தம் 40,000 பாடல்களை பாடி ஆறு தேசிய விருதுகளை வென்று இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ளார்.தனது குழந்தைமையான குணத்தாலும், நகைச்சுவை உணர்வாலும் அனைவரது மனதிலும் ஏதோ ஒரு நினைவாக நிலைத்து நிற்பவர் எஸ்.பி.பி. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய சினிமாவிற்கு பெரும் இழப்பாக அவர் காலமானார்.  அவரது நினைவாக அவர் வாழ்ந்த காம்தார் நகரின் பெயரை எஸ்.பி.பி நகர் என மாற்றி கெளரவித்தது தமிழ்க அரசு.

எஸ்.பி.பி குரலை பயண்படுத்த எதிர்ப்பு

ஏ.ஐ தொழில்நுட்பபத்தில் வளர்ச்சிக்குப் பின் பல்வேறு மறைந்த பாடகர்களின் குரல்கள் ஏஐ.மூலம் உருவாக்கப்பட்டு பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தை முதலில் ஏ.ஆர் ரஹ்மான் லால் சலாம் படத்தில் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து விஜயின் தி கோட் படத்தில் பவதாரணியின் குரல் பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில் ரஜினியின் வேட்டையன் படத்தில் மனசிலாயோ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டது. எஸ்.பி பாலசுப்ரமணியம் குரை ஏஐ மூலம் பயன்படுத்துவதற்கு பலர் முயற்சித்து வரும் நிலையில் இதற்கு அவரது மகன் எஸ்.பி.பி சரன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

மனசிலாயோ பாடலை அப்பா பாடியிருக்கமாட்டார்

"ஏஐ மூலம் யார் வேணாலும் யாருடைய குரலை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று எஸ்.பி.பி இருந்திருந்தால் மனசிலாயோ பாட்டை கேட்டு இல்லை நான் இந்த பாட்டை பாட மாட்டேன் என்று சொல்லியிருக்கலாம். யாரையும் புன்படுத்த நான் இதை சொல்லவில்லை. அது ஒரு நல்ல பாட்டாக இருக்கலாம். ஆனால் ஒரு பாடகருக்கு தான் எந்த பாட்டை பாட வேண்டும் பாட வேண்டாம் என்கிற சுதந்திரன் இருக்கிறது. ஏ.ஐ மூலம் அந்த பாடகரின் சுதந்திரம் பறிபோகிறது. எல்லா பாட்டையும் எஸ்.பி.பி பாடலாம் எல்லா பாட்டையும் மலேசியா வாசுதேவன் பாடலான் என்றால் அது எப்படி . மலேசியா வாசுதேவன் சார் பாடிய பூங்காற்று திரும்புமா பாட்டு அல்லது அந்த படத்தில் இருந்து வந்த எல்லா பாட்டையும் நீங்கள் மறுபடி உருவாக்கிவிட முடியாது. உங்களால் அந்த குரலை பிரதி செய்ய முடியும் ஆனால் அந்த பாடலில் கலந்திருக்கும் அந்த பாடகர்களின் உணர்ச்சிகளை உங்களால் உருவாக்க முடியாது. நிறைய பேர் அப்பா வாய்ஸ் ஏ.ஐ பண்ணலாமா என்று கேட்கிறார்கள். அது ஒரு பொறுப்பான இசையமைப்பாளாக இருந்தாலும் நான் கடுமையாக நோ சொல்லிவிடுகிறேன். அவருடைய குரலை எந்த வகையில் அவருடைய குடும்பத்தினர் கேட்க விரும்பவில்லை. அவர் ஒரு இடத்தில் இருக்கிறார். அப்படியே இருக்கட்டும் ." என எஸ்.பி.பி சரன் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உங்களுக்கு வீட்ல மனைவி இருக்காங்க சார்...நடிகைகளிடம் எல்லை மீறும் வருன் தவான்
உங்களுக்கு வீட்ல மனைவி இருக்காங்க சார்...நடிகைகளிடம் எல்லை மீறும் வருன் தவான்
தாமதமாகும் தனுஷ் படம்..இளையராஜா இசையில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிட்ட மாரி செல்வராஜ்
தாமதமாகும் தனுஷ் படம்..இளையராஜா இசையில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியிட்ட மாரி செல்வராஜ்
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஜனநாயகன் பிரச்சனை குறித்து உண்மையை பேச மறுத்த எச் வினோத்...வெளுத்து வாங்கிய அமீர்
ஜனநாயகன் பிரச்சனை குறித்து உண்மையை பேச மறுத்த எச் வினோத்...வெளுத்து வாங்கிய அமீர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Embed widget