மேலும் அறிய

samantha | ’ சோதனை மேல் சோதனை ‘ - சமந்தா சர்ச்சையும் மேலாளர் விளக்கமும்!

அது எப்படி எல்லா ஆண்களையும் அதே லிஸ்டில் இணைக்க முடியும் என கூறி , பாடலை தடை செய்ய ஆண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை சமந்தா. நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக்கொண்ட இவர் , சமீபத்தில் அவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்றார். இது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்திற்கு பிறகு சமந்தா ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். அவ்வபோது சில நேர்காணல்களின் அது குறித்து மனம் திறந்தும் பேசுகிறார் சமந்தா. தன்னை குறித்து வரும் எதிர்மறையான கருத்துகளை நான் எப்போதும் வரவேற்கிறேன். ஆனால் அதனை நாகரீகமான முறையில் கூறினால் சிறப்பாக இருக்கும் என கூறியிருந்தார். விவாகரத்தே எனக்கு மிகப்பெரிய வலி ஆனால் அதற்கான காரணங்களாக சமூக வலைத்தளங்களில் உலா வரும் வதந்திகள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.ரசிகர்கள் ஏமாற்றத்தால்தான் இப்படி செய்கிறார்கள் இருந்தாலும் எனது தனிப்பட்ட காரணங்களை பொதுவெளியில் எப்படி  பகிர்ந்துக்கொள்ள முடியும் என கூறியிருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)


அந்த பிரச்சனைகள் எல்லாம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஐடம் நம்பர் பாடல் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் ஆந்திர ஆண்கள் அமைப்பு சமந்தா ஆடிய பாடல் மீது வழக்கு தொடர்ந்தனர். வழக்கமாக இது போன்ற குத்து பாடல்களில் இரட்டை அர்த்தங்கள் பொதிந்து இருக்கும் .ஆனால் சமந்தா ஆடியுள்ள பாடல்  சில ஆண்களை குற்றம் சாட்டுவதாக அமைந்தது. அது எப்படி எல்லா ஆண்களையும் அதே லிஸ்டில் இணைக்க முடியும் என கூறி , பாடலை தடை செய்ய ஆண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tamil Actress Mania (@tamil_actress_mania_2.0)

இந்நிலையில் சமந்தா சில தினங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு விசிட் அடித்தார். அதன் பிறகு அமீன் பீர் தர்காவிற்கு சென்ற அவர் .  கடப்பாவில் ஒரு ஷாப்பிங் மாலை திறந்து வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து சமந்தா நேற்று ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் சமந்தாவிற்கு கொரோனாதான் வந்துவிட்டது என தெலுங்கு ஊடகங்கள் சில எழுத தொடங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த சமந்தா தரப்பு அதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில் லேசான இருமல் இருந்ததால் சமந்தா மருத்துவமனையில் பரிசோதனை செய்துக்கொண்டார். வீண் வதந்திகளை நம்ம வேண்டாம் . அவர் தற்போது நலமுடன் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் “ என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE
விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
Embed widget