மேலும் அறிய

6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நடிகர் சைஃப் அலிகான்! - மருத்துவர்கள் போட்ட கண்டிஷன்!

சைஃப்பின் குடும்பத்தினர், அவரது மனைவி கரீனா கபூர், தாய் ஷர்மிளா தாகூர் மற்றும் மகள் சாரா அலி கான் ஆகியோர் மருத்துவமனையில் அவருடன் இருந்தனர்.

 

கத்தியால் குத்தப்பட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு சைஃப் அலி கான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியின் போது பலமுறை கத்தியால் குத்தப்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான், இன்று பிற்பகல் லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சைஃப்பின் குடும்பத்தினர், அவரது மனைவி கரீனா கபூர், தாய் ஷர்மிளா தாகூர் மற்றும் மகள் சாரா அலி கான் ஆகியோர் மருத்துவமனையில் அவருடன் இருந்தனர்.

சைஃப் அலிகான் டிஸ்சார்ஜ் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை, “சைஃப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், முழுமையாக குணமடையவில்லை. அவர் இன்னும் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். சைஃப் நடக்கவும் பேசவும் முடியும். ஆனாலும் அவர் முழுமையாக குணமடைய ஒரு மாதம் ஆகும். குறிப்பாக அவர் குத்தப்பட்ட முதுகின் பகுதியில் கத்தியின் ஒரு பகுதி உள்ளே உடைந்துவிட்டது. அதை குணப்படுத்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குணமடைய ஒரு மாதம் ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், அதிக எடையைத் தூக்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் ஜிம்மிற்குச் செல்லக்கூடாது எனவும், படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டாம் என்றும், முழுமையான ஓய்வு தேவை என்றும் மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், லீலாவதி மருத்துவமனையின் மருத்துவக் குழு அவரது மருந்துகளுக்கான மருந்துச் சீட்டைத் தயாரித்து வருகிறது.

ஜனவரி 16 ஆம் தேதி, வியாழக்கிழமை அதிகாலையில் ஒரு திருடனைத் தடுக்க முயன்றபோது நடிகர் சைஃப் அலி கான் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். அவருக்கு ஆறு கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. அவற்றில் இரண்டு அவரது முதுகெலும்புக்கு அருகில் இருந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

வியாழக்கிழமை அதிகாலை 2:15 மணிக்கு சைஃப் அலிகான் வீட்டில் புகுந்த திருடன் அவர்களின் வீட்டு உதவியாளரைத் தாக்கிவிட்டு பின்னர் சைஃப்பையும் தாக்கினான். 

அவரது காயத்திலிருந்து 2.5 அங்குல கத்தியை மருத்துவர்கள் அகற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சைஃப் ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். இப்போது அவர் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த மும்பை போலீசார் தானேயில் சந்தேகத்திற்கிடமான நபரை கைது செய்தனர். தாக்குதல் நடத்திய முகமது ஷெஹ்சாத், சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஷெஹ்சாத் வங்கதேசத்தில் தேசிய அளவிலான மல்யுத்த சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Embed widget