மேலும் அறிய

R Madhavan: ”பலவீனமானவங்கதான் ஒரே ஃபார்முலாவுல படம் எடுப்பாங்க” : மாதவன் கொடுத்த சுளீர் பதில்..

”ரசிகர்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்தமான படங்களை ஏற்றுக்கொள்வார்கள். பிடிக்காத படங்களை நிராகரிப்பார்கள்”

தமிழ் மற்றும் இந்தி  திரைப்படங்களில் பிரபலமானவர் நடிகர் மாதவன் . தற்போது இவரது  நடிப்பு மற்றும் இயக்கத்தில் ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையை மையமாக எடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

தென்னிந்திய சினிமாவா ? வட இந்திய சினிமாவா ?

. தென்னிந்திய மற்றும் வட இந்திய திரைப்படம் குறித்து மாதவன் பேசுகையில் , இந்த தலைப்பு ‘hue and cry’ என குறிப்பிட்டார். மொழி எதுவாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். தென்னிந்திய படங்களான ஆர்ஆர்ஆர், புஷ்பா மற்றும் கேஜிஎஃப் அத்தியாயம் 2 ஆகிய மூன்று படங்கள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஸனை குவித்தாலும் , சில படங்களுக்கு ஓரளவு சிறப்பான வரவேற்பும் கிடைக்க தவறவில்லை. அதே போல பாலிவுட்டில் கங்குபாய் கத்தியவாடி, பூல் புலையா 2 போன்ற படங்களுக்கும் வரவேற்பு இருந்தது. படம் சரியாக ஓடாததற்கு கொரோனாவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.ரசிகர்கள் எப்போதும் தங்களுக்கு பிடித்தமான படங்களை ஏற்றுக்கொள்வார்கள். பிடிக்காத படங்களை நிராகரிப்பார்கள் என்றார் மாதவன் .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

ஃபார்முலாவே பலவீனம்தான் :

மேலும் பேசிய மாதவன் திரைப்படங்களில் எது வேலை செய்கிறது, எது செய்யாது என்பதற்கு நிலையான வடிவமோ அல்லது ஃபார்முலாவோ இல்லை. சினிமாவிற்கு நிலையான ஃபார்முலாவே கிடையாது.ஒரு குறிப்பிட்ட சூத்திரத்திலேயே படம் எடுக்க நினைப்பவர்கள் பலவீனமானவர்கள். பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்துச் செல்லும் அளவுக்கு லட்சியம் கொண்ட படங்களைத் தயாரிப்பதுதான் நல்ல யோசனை என்பேன். மேலும் எல்லாவற்றையும் செய்தியாக்க விரும்பும் நாடாக நாம் ஏன் மாறிவிட்டோம்? என தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by R. Madhavan (@actormaddy)

ரிலீஸ் தேதி :

மாதவன் தற்போது ராக்கெட்ரி : தி நம்பி எஃபக்ட் திரைப்படத்தின் புரமோஷன் வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். படம் பான் இந்தியா திரைப்படமாக ட செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. தமிழ், இந்தி , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேரடி மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். படம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget