மேலும் அறிய

Rashmika Mandanna: ‘ராஷ்மிகாவுடன் பணிபுரிய விருப்பமில்லை’ - பேட்டியில் ஓப்பனாக பேசிய காந்தாரா பட டைரக்டர்..!

கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான காந்தாரா படம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

ராஷ்மிகாவுடன் மீண்டும் பணிபுரிய விரும்பவில்லை என பிரபல கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னடத்தில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான காந்தாரா படம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. பல இந்திய திரையுலக பிரபலங்கள் இப்படத்தை பாராட்ட, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்த நிலையில் வசூலில் ரூ.400 கோடியை கடந்து சாதனைப் படைத்தது. 

இதனையடுத்து கடந்த நவம்பர் 24 ஆம் தேதி காந்தாரா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தபடம் வெளியானது. இதற்கிடையில் சமீபத்தில் ராஷ்மிகா பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், அவர் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசிய நிலையில், அந்த படத்தை தயாரித்த ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார். இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி இருந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Native Bengalureans (@nativebengalureans)

இருவரும் நண்பர்கள் என்பதால், இப்படத்தை ரக்‌ஷித்தே இந்தப்படத்தை தயாரித்து இருந்தார். ஆனால் ரக்‌ஷித் ரெட்டியுடன், ராஷ்மிகாவிற்கு காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில்; ராஷ்மிகா திருமண செய்து கொள்ளும் முடிவில் இருந்து பின்வாங்கினார். இதனால் அவர்களுக்குள் எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ராஷ்மிகா அந்த நேர்காணலில் ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை கூறாமல் இருந்தார். இதனால் கன்னட திரையுலகம் ராஷ்மிகா மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் கன்னடத்தில் நடிப்பதற்கும், தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ரிஷப் ஷெட்டியிடம்,  சமந்தா, ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரில் யாருடன் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு எனது படத்தின் கதையை எழுதி முடித்ததும், அதற்கான நடிகர்களை நானே முடிவு செய்கிறேன். புதுமுகங்கள் எந்த தடையும் இல்லாமல் வருவதால், அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அதனால் நீங்கள் சொன்ன இந்த பிரபலங்களுடம் நான் பணியாற்ற விரும்பவில்லை என ரிஷப் பதில் தெரிவித்திருந்தார். 

ஆனால் சாய் பல்லவி மற்றும் சமந்தாவின் வேலையைப் பாராட்டி அவர்களின் பணி எனக்கு பிடிக்கும் என ரிஷப் கூறியதன் மூலம் ராஷ்மிகா சொன்னதற்கு ரிஷப் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget