மேலும் அறிய

Priyanka Deshpande : திரும்பவும் அந்த தவறை செய்யக்கூடாது.. உண்மையை உடைத்த பிரியங்காவின் அம்மா... ரசிகர்கள் அதிர்ச்சி

Priyanka Deshpande : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண வாழ்க்கை குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி இருந்தார் பிரியங்காவின் அம்மா.  

சின்னத்திரை ரசிகர்கள் எத்தனை எத்தனையோ தொகுப்பாளர் தொப்பாளினிகளை கடந்து வந்துள்ளனர். ஆனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு பட்டம்பூச்சியாய் என்றுமே ஃபேவரட்டான ஒரு ஆங்கராக சிறகடித்து கொண்டு இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். தனது துறுதுறுப்பான பேச்சாலும், சுட்டித்தனமான நடவடிக்கைகளாலும் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த பிரியங்கா மீடியாவில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகளை கடந்துவிட்டார். 

Priyanka Deshpande : திரும்பவும் அந்த தவறை செய்யக்கூடாது.. உண்மையை உடைத்த பிரியங்காவின் அம்மா... ரசிகர்கள் அதிர்ச்சி


சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று 15 இயர்ஸ் ஆஃப் பிரியங்கா என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டு பிரியங்கா பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு அந்த விழாவை மேலும் அழகுபடுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா குறித்து மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் பிரியங்காவின் அம்மா. அவர் மேடையில் பகிர்ந்த சில விஷயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரியங்கா தனது நீண்ட நான் நண்பரான பிரவீன் என்பவரை 2016-ஆம் ஆண்டு   காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சமீப காலமாக பிரிந்து வாழ்த்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பிரிந்து வாழ்வதை பற்றியோ கணவரை பற்றியோ எந்த இடத்திலும் பிரியங்கா பேசியது கிடையாது. பிரியங்காவும் பிரவீனும் அவர்களின் பிரிவு குறித்து அதிகாரபூர்வமான தகவலை இதுவரையில் வெளியிடவில்லை. 

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப்பாக இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சில் கணவர் குறித்து ஏதாவது பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  பிரவீன் குறித்து பிரியங்கா நிகழ்ச்சியில் எந்த இடத்திலும் வாய் திறக்கவே இல்லை. ப்ரீஸ் டாஸ்க் சுற்றின் போது கூட பிரியங்காவின் கணவர் பிரவீன் வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பிரவீன் வராததே அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை இருப்பதை உறுதி செய்தது. 

Priyanka Deshpande : திரும்பவும் அந்த தவறை செய்யக்கூடாது.. உண்மையை உடைத்த பிரியங்காவின் அம்மா... ரசிகர்கள் அதிர்ச்சி

அந்த வகையில் 15 இயர்ஸ் ஆஃப் பிரியங்கா நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பிரியங்காவின் அம்மா மறைமுகமாக பிரியங்கா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்வது பற்றி பேசி இருந்தார். தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் செய்த தவறை போல இனி செய்யக்கூடாது. சரியான ஒன்றை தேர்ந்து எடுத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என பிரியங்காவின் அம்மா மேடையில் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை மனவருத்தங்கள் இருந்தாலும் திரையில் அதை ஒரு போகும் வெளிக்காட்டாத தன்னம்பிக்கையான பெண்மணி பிரியங்கா தேஷ்பாண்டே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget