மேலும் அறிய

Parvathy Thiruvothu: திலீப் விடுதலை.. இது நீதியா? .. கொந்தளித்த பார்வதி திருவொத்து!

இந்த சம்பவம் தொடர்பாக சினிமாவுலகில் நன்கு அறியப்பட்ட பல்சர் சுனில் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்த 5 மாதங்களுக்குப் பின் நடிகர் திலீப் கைதாகி சிறை சென்றார்.

நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரபல நடிகை பார்வதி திருவொத்து கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமாக திகழ்ந்த நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை இந்திய சினிமாவில் ஏற்படுத்தியது. அந்தாண்டு பிப்ரவரி 17ம் தேதி கொச்சியில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், அந்த நடிகை எர்ணாகுளத்தில் ஷூட்டிங்கை முடித்து விட்டு தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். 

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சினிமாவுலகில் நன்கு அறியப்பட்ட பல்சர் சுனில் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட நடிகை புகார் அளித்து போலீசார் நடத்திய விசாரணையில் 5 மாதங்களுக்குப் பின் பிரபல மலையாள நடிகர் திலீப் கைதாகி சிறை சென்றார். நடிகையின் கார் ஓட்டுநர், உதவியாளர்கள் என பலரும் சிக்கிய நிலையில் இந்த வழக்கு 8 ஆண்டுகளாக எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி நீதிபதி ஹனி எம். வர்கீஸ் அளித்த தீர்ப்பில், போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  அவர் இவ்வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். 

அதேசமயம் பல்சர் சுனில் உள்ளிட்ட முதல் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை விவரம் டிசம்பர் 12ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தனக்கு எதிராக சதி செய்யப்பட்டதாக நடிகர் திலீப் கூறியுள்ளார். 

குவியும் கண்டனம்

இதற்கிடையில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை பார்வதி திருவொத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இது நீதியா?.. என்றும் அவருடன் (பாதிக்கப்பட்ட நடிகை) என கூறிப்பிடுள்ளார். மேலும் அவர் தனக்காக மட்டுமல்ல, கேரளாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்காகவும் போராடினார். அவரது போராட்டம் கேரளாவின் சமூகத்தில் பெண்கள் நிற்கும், போராடும், பேசும், வன்முறைக்கு எதிர்வினையாற்றும் விதத்தை மாற்றியது” என பார்வதி கூறியுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், நீதி என்றால் என்ன? இப்போது நாம் மிகவும் கொடூரமான மற்றும் கவனமான வடிவமைக்கப்பட்ட ஒரு கதையின் முடிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் பார்வதி வேதனை தெரிவித்துள்ளார். அதேசமயம் தீர்ப்புக்கு சொல்வதற்கு முன் தீர்ப்பு ஒன்று இருந்தால் மனித நேயத்தின் பெயரால் அதை நிரூபிக்க இன்று ஒரு நல்ல நாள் என பார்வதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget