மேலும் அறிய

சீனு ராமசாமி படத்திற்காக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்த மலையாள நடிகர் வினீத்!

இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் உள்ள பாடலை பாடுவதற்காக மலையாள நடிகர் வினீத் வெளிநாட்டில் இருந்து, சென்னை வந்து பாடல் பாடி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் சீனு ராமசாமி. ’கூடல் நகர்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தென்மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே  உள்ளிட்ட வெற்றிப்  படங்களை இதுவரை கொடுத்து உள்ளார்.
 
இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள, மாமனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு தேதி தள்ளிப்போன வண்ணம் உள்ளன. இவரது இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம், ’இடிமுழக்கம்’. என்.ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்த பாடம் தயாராகி வருகிறது.
 
இடிமுழக்கம் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடலை ஒன்றை வினித் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். இவர் மலையாள திரையுலகில் நடிகர், பாடகர், இயக்குநர் எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

சீனு ராமசாமி படத்திற்காக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்த மலையாள நடிகர் வினீத்!
 
இதுகுறித்து படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்து உள்ளார். 
அவர் கூறுகையில், ”வினித் பாடியுள்ள இந்தப் பாடல் படத்தின் ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது. அப்பாடல் காதல் மற்றும் நட்பைப் பற்றிப் பேசுகிறது. எங்களுக்கு ஒரு 'அன்பான' குரல் கொண்ட ஒரு பாடகர் தேவைப்பட்டார்.
 

 நீண்ட யோசனைக்குப் பிறகு, வினித் ஸ்ரீனிவாசன் அதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்பது எனக்குத் தோன்றியது. நான் அவரை ஒரே ஒரு முறை தான் சந்தித்து இருந்தாலும், முதல் சந்திப்பிலேயே அவரை மிகவும் பிடித்துவிட்டது. நான் அவரது குரலின் தீவிர ரசிகன் மற்றும் அவரது பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு இருக்கிறேன். நான் அவரது பெயரை ரகுநந்தனுக்கு பரிந்துரைத்தேன். 
 
அவருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. நாங்கள் அவரை அணுகினோம். அவர் என் வேலையை விரும்புவதாக என்னிடம் சொன்னபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். அவர் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார். ஆனால் பாடலைப் பதிவு செய்யச் சென்னைக்கு வந்தார்.
 
’பூமலரும் காலம் இது யார் அறிவார்’ என தொடங்கும்,  இந்த பாடல் நன்றாக வந்துள்ளது. நாங்கள் இந்த பாடலின் ரஃப் காப்பியை அவருக்கு அனுப்பி இருந்தோம். அவருக்கு அது பிடித்திருந்தது. அதனால் சென்னை வந்து பாடல் பாடி கொடுத்தார். மேலும் பாடலின் டியூன்னிற்கு ஏற்றது போல் அவரது குரல் அமைந்துள்ளது. இந்த பாடல் வெளியாகும் தேதி குறித்து விரைவில் நான் அறிவிப்போம் “ என்று தெரிவித்து உள்ளார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy bike stunt apology : வம்பிழுத்த இளைஞர்! சுளுக்கெடுத்த வருண் SP! திருச்சியில் பரபரப்புTirupati laddu animal fat : ”திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு” சந்திரபாபு பகீர்Kuraishi on Manimegalai Priyanka : Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget