மேலும் அறிய

K.S.Ravikumar: முதல் படத்திலேயே ரசிகர்களை மிரள வைத்த கே.எஸ்.ரவிகுமார்.. இயக்குநராக அறிமுகமாகி இன்றோடு 33 வருஷமாச்சு..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநர் என பெயரெடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் முதல் படமான ‘புரியாத புதிர்’ வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநர் என பெயரெடுத்த கே.எஸ்.ரவிகுமாரின் முதல் படமான ‘புரியாத புதிர்’ வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

முதல் படத்திலேயே முத்திரை பதித்த கே.எஸ்.ரவிகுமார் 

தமிழ் சினிமாவில் மிக அற்புதமாக படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய இயக்குநர்களை அறிமுகம் செய்த பெருமை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு உண்டு. அந்த வகையில் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விக்ரமனை புது வசந்தம் படம் சூப்பர் குட் நிறுவனம் இயக்குநராக்கி அழகு பார்த்தது. அவரிடம் பணியாற்றிய கே.எஸ்.ரவிகுமார் அதே சூப்பர் குட் நிறுவனம் மூலம் இயக்குநராக எண்ட்ரீ கொடுத்தார். 

மிரள வைத்த ‘புரியாத புதிர்’ 

1990 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் படம் ஒரு க்ரைம் திரில்லர் வகையை சேர்ந்தது. இந்த படத்தில் ரஹ்மான், ரகுவரன், சரத்குமார், ஆனந்த் பாபு, ரேகா, சித்தாரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

படத்தின் கதை 

மரண தண்டனை கைதியான ரஹ்மான் சிறையிலிருந்து தப்பி ரேகா இருக்கும் பங்களாவுக்குள் வருவார். அங்கு அவரின் கணவர் ரகுவரன் கொல்லப்பட்டிருப்பார். இருவரும் சேர்ந்து உடலை அப்புறப்படுத்த முயலும் போது விமான விபத்தை ஒன்றை தொடர்புபடுத்தி பிரச்சினையை முடிப்பார்கள். இதனைத் தொடர்ந்து ரகுவரனுடான பிளாஸ்பேக் காட்சிகள் வரும். அதில் ரேகாவும், அவர் நண்பர் ஆனந்த பாபுவும் சந்தித்ததை தவறாக புரிந்து கொண்டு ரகுவரன் ஆனந்த் பாபுவை அடிப்பார். அடுத்த சிறிது நேரத்தில் ரகுவரன் இறந்திருப்பார். 

இதனிடையே ரேகாவுக்கு ரகுவரன் உடலை அப்புறப்படுத்தியது தொடர்பாக பணம் கேட்டு மிரட்டல் வரும். இவர்கள் இருவரும் சந்தேகம் ஆனந்த் பாபு மீது திரும்பும். ஆனால் இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்கும் சரத்குமார், மிரட்டல் விடுத்த டெல்லி கணேஷ் மட்டுமல்லாது ரேகா, ரகுமான், ஆனந்த் பாபு என எல்லோரையும் கைது செய்வார். இங்கு நடக்கும் விசாரணையில் ரகுமான் தான் உண்மையான கொலையாளி என தெரிய வரும். அது ஏன்? என்பதே இப்படத்தின் கதையாகும்.

முதல் படமே ரீமேக் 

கே.எஸ்.ரவிகுமாரின் முதல் படமான புரியாத புதிர் ஒரு ரீமேக் படமாகும். 1958 ஆம் ஆண்டு ஆங்கில எழுத்தாளரான அகதா கிறிஸ்டி எழுதிய தி அன் எக்சக்டட் கெஸ்ட் என்ற நாவல் கன்னடத்தில் தர்கா என்னும் பெயரில்  வெளியானது. இதனை 1989ம்  ஆண்டு மலையாளத்தில் சோத்யம் என்ற பெயரில் ஆர்.பி.சௌத்ரி ரீமேக் செய்தார். ஆனால் இப்படம் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்காக விக்ரமனின் உதவியாளராக இருந்த கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைக்கதை எழுதச் சொன்னார். 30 நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் என்னும் பட்ஜெட் கணக்கிடப்பட்ட நிலையில் 29 நாட்களில் படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளருக்கு ஒரு லட்சத்தை மிச்சப்படுத்திய ரவிக்குமார் ஆச்சரியம் கொடுத்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
Breaking News LIVE 29th SEP 2024: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
Embed widget