மேலும் அறிய

JaiBhim | ’கையில எடு பவர... ! துணிஞ்சு எடு பவர...!’ - வைரலாகும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ பாடல் !

“திருடன் இல்லாத ஜாதி இருக்கா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க” என வலிமையான வசனங்கள் டீசரில் வெளியான நிலையில் தற்போது பாடல் வெளியாகியுள்ளது.

தா.சே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் அவரது 39வது திரைப்படம் ஜெய் பீம் . இந்த படத்தை சூர்யாவின் 2D Entertainment தயாரித்து வருகிறது. சமூக அரசியல் பேசும் படமாக ஜெய் பீம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தின் பாடல் ஒன்றில் கிளிம்ஸை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  “கையில எடு பவர , துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இல்லை அத தவர “ என தொடங்கும் அந்த வரிக்காணொளி பாடலை தெருக்குரல் அறிவு பாடியுள்ளார். முழுமையான பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

ஜெய் பீம்  படத்தில் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிடுவதாக சூர்யா நடித்திருக்கிறார். ”பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு அநீதியைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தும்” “திருடன் இல்லாத ஜாதி இருக்கா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க” என வலிமையான வசனங்கள் டீசரில் வெளியாகியிருந்த நிலையில் நடிகர் சூர்யாவும் “உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும்... மகிழ்விப்பதைக் காட்டிலும், உணர்வு பூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவை தரும் ஜெய் பீம்!!” என தெரிவித்திருந்தார்.


சமூகம் சார்ந்த கருத்துகளை துணிச்சலாக பேசுபவர் நடிகர் சூர்யா. சமூக அக்கறையுடன் கூடிய பதிவை அவ்வபோது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அந்த வகையில் தற்போது கையில் எடுத்திருக்கும் ஜெய் பீம் திரைப்படம் மூலமாக சமுதாயத்தின் பல பிரச்சனைகளை வெளிப்படையாக பேசியிருப்பார் என நம்பப்படுகிறது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget