மேலும் அறிய

Maanaadu | வசூல் போஸ்டரால் மனக்கசப்பு? மாநாடு விழாவுக்கு சிம்பு ஏன் ஆப்சென்ட் தெரியுமா?

டைம் லூப் கான்செப்ட்டும், அதனை கூறிய விதமும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றதால் மாநாடு மாஸ் ஹிட்டடித்தது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி சமீபத்தில் வெளியான படம் மாநாடு(Maanaadu). சிம்பு கதாநாயகனாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருந்தார். இப்படத்தில்

எஸ்.ஜே. சூர்யா, ப்ரேம் ஜி, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படப்பிடிப்பின் போதே பல சர்ச்சைகளை சந்தித்த மாநாடு  தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதிலும் சொதப்பியது. பல தடைகளைத் தாண்டி கடந்த நவம்பர் 25ஆம் தேதி வெளியானது மாநாடு.

டைம் லூப் கான்செப்ட்டும், அதனை கூறிய விதமும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றதால் மாநாடு மாஸ் ஹிட்டடித்தது. சிம்புவின் ரீ எண்ட்ரி மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடினர். வசூலிலும் மாநாடு எதிர்பாராத இலக்கை தொட்டது. இதனை சமீபத்தில் படக்குழு கொண்டாடியது. படத்தில் வெற்றி விழா கொண்டாட்டப்பட்டது. ஆனால் படத்தில் நாயகன் வெற்றி விழாவுக்கு ஆப்செண்ட் ஆனார். இது குறித்து மேடையிலேயே கண்டனத்தை பதிவு  செய்த விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ் ஏ சி, வெற்றி என்றதும் சிம்பு இப்படி செய்யக் கூடாது என்றார். அவர் வந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங் பரபரப்பாக சென்றுகொண்டிருப்பதால் சிம்பு வரவில்லை எனக் கூறப்பட்டது. ஆனால் காரணம் அது இல்லையாம். பட வசூல் தொடர்பாக போஸ்டர் அடிப்பதில் தான் சுரேஷ் காமாட்சிக்கும், சிம்புவுக்கும் சிக்கலானதாகவும், அதனால் சிம்பு விழாவை புறக்கணித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது. மாநாடு 108 கோடு ரூபாய் வசூல் செய்ததாக ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட சிம்பு விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் வசூல் தொடர்பாகவெல்லாம் வெளிப்படையாக பேசினால் வருமான வரித்துறை பிரச்னை வரும் என்பதால் சுரேஷ் காமாட்சி மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால் தான் சிம்பு விழாவை புறக்கணித்ததாகவும் தெரிகிறது. ஒன்னொரு காரணமும் கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது. 

படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த்  ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில்  டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த சம்பவமும் சிம்புவின் ஆப்செண்டுக்கு காரணமோ எனக் கூறப்படுகிறது.


Maanaadu | வசூல் போஸ்டரால் மனக்கசப்பு? மாநாடு விழாவுக்கு சிம்பு ஏன் ஆப்சென்ட் தெரியுமா?

இதற்கிடையே மாநாடு படம் எந்த ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருந்தது. இந்தச் சுழலில் மாநாடு சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓடிடியில் வெளியாகும் தேதி மட்டும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மாநாடு திரைப்படம் டிசம்பர் 24-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget