மேலும் அறிய

G.V.Prakash | ”எனக்கு முதல்ல மொழி, அப்புறம்தான் தேசம் “- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பளீச் பதில்!

”நமக்கான  அடிப்படை உரிமைகள் மற்றும் மொழிக்கான உரிமைகளை நாம்தான் கேட்டுதான் பெற வேண்டும்.” - ஜி.வி.பிரகாஷ்

இளம் இசையமைப்பாளராக அறிமுகமான நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வருகிற ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி  கொண்டாடப்பட உள்ள 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “பெருங்காற்றே” என்ற ஆல்பம் பாடலை உருவாக்க உள்ளனர்.  பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த  பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து அதில் நடிக்கவும்  உள்ளார். ஏ.ஆர்.ராஜசேகர் இந்த பாடலை இயக்குகிறார். இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைப்பெற்றது. அப்போது பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் “  1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது ’தேவாரம் ’ தமிழ் பாடல் இசைக்கப்பட்டு  , தேசிய கொடி  ஏற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 75 வது சுதந்திர தினத்தன்று  சுதந்திர தினத்திற்கான  பிரத்யேக தனிப்பாடலுக்கு இசையமைப்பதற்கான  வாய்ப்பு  எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது “ என்றார். 


G.V.Prakash | ”எனக்கு முதல்ல மொழி, அப்புறம்தான் தேசம் “- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பளீச் பதில்!
இந்நிலையில் “ மொழியையும்  தேசியத்தை ஒன்றாக பார்க்கிறீர்களா?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜி.வி.பிரகாஷ் குமார், “ எனக்கு என் நாடு மீது பற்று இருக்கிறது. ஆனால் முதலில் எனக்கு மொழி, பிறகுதான் தேசியம் “ என்றார். மேலும் “ நமக்கான  அடிப்படை உரிமைகள் மற்றும் மொழிக்கான உரிமைகளை  நாம்தான் கேட்டுதான் பெற வேண்டும் , மொழிக்கான உரிமை என்பது இடத்திற்கு இடம் மாறுபடும் அதை பொறுத்தே உரிமையும் தேவையும் மாறுபடும்” என தெரிவித்தார். ’பெறுங்காற்றே’ பாடல் சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட உள்ளது. இந்த பாடலில் தமிழ், மலையாளம், தெலுங்கு ,இந்தி உள்ளிட்ட 12 மொழிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 12 நடிகர் மற்றும் நடிகைகள் நடிக்க உள்ளனர். அதில் ஜி.வி.பிரகாஷும் ஒருவர். மேலும் அந்தந்த மொழிகளை சேர்ந்த பாடலாசிரியர்கள் “பெருங்காற்றே” தனிப்பாடலுக்கான வரிகளை எழுத உள்ளனர்.  12 பாடகர்கள் பாட உள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


G.V.Prakash | ”எனக்கு முதல்ல மொழி, அப்புறம்தான் தேசம் “- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பளீச் பதில்!


அதுமட்டுமல்லாமல் பாடலுக்கான காட்சிகளை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முக்கியமான சில இடங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். குறிப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் , ஆசாத் கொலை செய்யப்பட்ட இடம் , வேலூரில் துப்பாக்கிச்சூடு நடந்த இடம்  என முக்கியமான சுதந்திர போராட்ட நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக இந்த பாடல் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “வண்ணங்களால் இணைவோம் “ என்ற கூற்றை அடிப்படையாக கொண்டு, இந்தியாவின் அனைத்து சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் இந்தியாவின் காலாச்சாரங்களை அறிந்துக்கொள்ளும் விதமாக  ”பெருங்காற்றே “ பாடல் அமையும் என்றும் தனிப்பாடல் குழுவினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். இந்த பாடல் சுதந்திர தினத்தை முன்னிட்டு யூடியூப் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ukraine Vs Russia: அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
அடித்து நொறுக்கும் உக்ரைன்; ரஷ்ய எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல் - கருங்கடலில் அட்டாக்.!
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone: திணறி வரும் டிட்வா? வறண்ட காற்றால் தடுமாறும் புயல் - சென்னை, தமிழகத்தில் கனமழை தொடருமா?
Ditwah Cyclone Sri Lanka: இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
இலங்கையை துவம்சம் செய்த ‘டிட்வா‘; 153 பேர் உயிரிழப்பு; வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: டிட்வா புயல் அப்டேட், கடலோர மாவட்டங்களில் கனமழை, எடப்பாடி பயணம் - தமிழகத்தில் இதுவரை
Ditwah Cyclone Update: Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditch செய்த 'டிட்வா' புயல்.?! வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் - மழை இருக்குமா.? இருக்காதா.?
Ditwah Cyclone Helpline: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Embed widget