மேலும் அறிய

Bayilvan Ranganathan: ஆபாச படங்களுக்கு வேலை பார்த்தவர்தான் பயில்வான் ரங்கநாதன் - பாடகி சுசித்ரா குற்றச்சாட்டு!

கடந்தாண்டு பிரபல பின்னணி பாடகி சுசித்ரா போலீஸில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளித்தார். தன்னைப் பற்றி அவதூறான கருத்தை பரப்புவதாக தெரிவித்திருந்தார்.

நடிகர் பயில்வான் ரங்கநாதனை என் வாழ்நாளில் பார்த்தது கூட இல்லை என பாடகி சுசித்ரா நேர்காணல் ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்தாண்டு பிரபல பின்னணி பாடகி சுசித்ரா போலீஸில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளித்தார். தன்னைப் பற்றி அவதூறான கருத்தை பரப்புவதாக தெரிவித்திருந்தார். அதேசமயம் போனில் பயில்வானிடம் சுசித்ரா சண்டை போட்ட ஆடியோவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே திரையுலகினர் பலர் பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவது தொடர்ந்து பிரச்சினைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. 

ஆனால் தன்னிடம் அனைத்துக்கும் ஆதாரமிருப்பதாகவும், தான் கேட்ட விஷயங்களை கூறுவதாகவும் பிரச்சினை ஏற்படும் இடத்தில் எல்லாம் பயில்வான் ரங்கநாதன் விளக்கமளித்து வருகிறார். இதனிடையே பயில்வான் ரங்கநாதன் பற்றி பாடகி சுசித்ரா நேர்காணல் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல கருத்துகளை தெரிவித்துள்ளார். 

அதில், “பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி பேச 2 விஷயங்கள் தான் உள்ளது. ஒன்று அவர் காசு வாங்கியிருக்க வேண்டும், இல்லையென்றால் என்னை பற்றி தெரிந்திருக்க வேண்டும். நான் அந்த மனிதரை என் வாழ்நாளில் பார்த்தது கூட இல்லை. நாம் பின்னணி பாடகியாக இருக்கும்போது அவர் சினிமா துறையில் இருந்துள்ளார். நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்னால் அவர் ஆபாச படங்களுக்கு நடிகைகளை ஏற்பாடு செய்யக்கூடிய ஏஜெண்ட் ஆக இருந்துள்ளார். மலையாள ஆபாச படங்களின் ஷூட்டிங் சென்னையில் ஒருகாலத்தில் நடைபெற்றது. அப்போது பயில்வான் அந்த வேலை செய்துக் கொண்டிருந்தார். இது நான் பத்திரிக்கையாளராக இருந்த காலக்கட்டத்தில் அனைவரும் அறிந்த விஷயம். 

சென்னையில் ஆபாச படங்களின் ஷூட்டிங்கை நிறுத்தியதே சரத்குமார், ராதாரவி, சத்யராஜ், கங்கை அமரன் அவர்கள் தான். இது சத்தியமாகவே நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவில் இருந்து மாற்றாகி தமிழ்நாட்டில் நடந்தது. ஆனால் அது நம்ம ஊருக்கு செட் ஆகாது என சொல்லி அனைத்தையும் நிறுத்தினார்கள். இந்த கலாச்சாரத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததே பயில்வான் ரங்கநாதன் தான். அதனால் பயில்வான் ஒரு “மாமா பையன்”. என்மேல் குற்றச்சாட்டு வைத்ததால் நான் பயில்வான் மீது குறை சொல்லவில்லை. அவர் ஒரு பத்திரிக்கையாளரே இல்லை. விஷால் கூட சமீபத்தில் பயில்வான் ரங்கநாதனிடம் பேச விரும்பவில்லை. அவர் ஒதுக்கப்பட்டவர். பயில்வான் ரங்கநாதன் ஒரு உதவாக்கரை” என கூறியுள்ளார். 


மேலும் படிக்க: Dhanush: ஐஸ்வர்யா நல்ல அம்மாவா?.. தனுஷ் மட்டும் தான் ஏமாற்றுக்காரரா? - பாடகி சுசித்ரா கேள்வி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget