மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சீறும் தாமரை.. நெருப்பில் நெய்யூற்றும் சுருதி.. வீக்கெண்ட் குறும்படத்துக்கு காத்திருக்கும் ஹவுஸ்மேட்ஸ்
கிராமத்தாரா, நகரத்தாரா பட்டிமன்றம் போய்க்கொண்டிருக்கும்போது நாணயங்களைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார் சுருதி.
![சீறும் தாமரை.. நெருப்பில் நெய்யூற்றும் சுருதி.. வீக்கெண்ட் குறும்படத்துக்கு காத்திருக்கும் ஹவுஸ்மேட்ஸ் biggboss tamil 5 october 29 thamaraiselvi suruthi panchayath continues சீறும் தாமரை.. நெருப்பில் நெய்யூற்றும் சுருதி.. வீக்கெண்ட் குறும்படத்துக்கு காத்திருக்கும் ஹவுஸ்மேட்ஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/30/30d0b8d15ba93607e312f0cf03ac631b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தாமரை
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 - 29-ஆம் தேதி எபிசோடில், கிராமத்தாரா நகரத்தாரா பட்டிமன்றம் நடந்தது. அதில் ஆளாளுக்கு பல விஷயங்களைப் பேசியது செம்ம எண்ட்டர்டெய்ன்மெண்ட். அதில் உணவு விஷயத்தில் கிராமத்தாரும், பிக்பாஸ் ஆட்டம் புரிந்து விளையாடுவதில் நகரத்தாரும் இசையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமத்தாரா, நகரத்தாரா பட்டிமன்றம் போய்க்கொண்டிருக்கும்போது நாணயங்களைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார் சுருதி. தாமரை பொங்கியெழுந்து மீண்டும் சாமியாடத் தொடங்கிய பின்புதான் அனைவரும் அமைதியானார்கள். தாமரையை அடக்கி வாசிக்கச் சொல்லி ராஜு கொடுத்த அட்வைஸ் ஸ்வீட்டான விஷயம்.
ஆனால் வீக்கெண்ட்டின் குறும்பட ஷோவுக்காக எல்லாரும் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது
View this post on Instagram
View this post on Instagram
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion