மேலும் அறிய

Babloo Prithiveeraj : நான் ஏமாந்துட்டேன்... மற்றவர்கள் விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்ல.. முற்றுப்புள்ளி வைத்த பப்லு

Babloo Prithiveeraj : பப்லு பிருதிவீராஜ் - ஷீத்தல் பிரிந்துவிட்டதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பப்லு

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்தவர் நடிகர் பப்லு பிருதிவீராஜ். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த இவர் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபட்டால் அவரை பிரிந்த பப்லு பிருதிவீராஜ் கடந்த ஆண்டு மலேசியாவை சேர்ந்த 24 வயதான ஷீத்தல் என்பவருடன் வாழ்ந்து வந்தார். 33 வயது வித்தியாசம் கொண்ட ஒரு பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து பப்லு பிருதிவீராஜ் குறித்த ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன.

Babloo Prithiveeraj : நான் ஏமாந்துட்டேன்... மற்றவர்கள் விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்ல.. முற்றுப்புள்ளி வைத்த பப்லு


அந்த வகையில் தற்போது இணையத்தில் பப்லு பிருதிவீராஜ் - ஷீத்தல் இருவரும் பிரிந்துவிட்டதாக ஏராளமான வதந்திகள் இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இருவரும் சேர்ந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டெலீட் செய்துவிட்டனர் என்பதால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற சலசலப்பு திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார் பப்லு பிருதிவீராஜ். 

”நான் என்னுடைய வாழ்க்கையில் ஏராளமான ஏமாற்றங்களை சந்தித்து விட்டேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் நமக்கு ஏதாவது பாடத்தை கற்றுக் கொடுத்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது தான் எனக்கு எல்லாம் தெளிவாக புரிகிறது. இனிமேலும் நான் திருந்தவில்லை என்றால் முட்டாள் என்றுதான் அர்த்தம். 

Babloo Prithiveeraj : நான் ஏமாந்துட்டேன்... மற்றவர்கள் விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்ல.. முற்றுப்புள்ளி வைத்த பப்லு

நான் ஷீத்தலை பிரிந்துவிட்டேன் என நான் சொன்னேனா அல்லது ஷீத்தல் தான் சொன்னாளா? நீங்களாக எப்படி அதை சொல்ல முடியும். என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். இது குறித்து மற்றவர்கள் சொல்லும் விமர்சனங்கள், கருத்து குறித்து நான் கவலைப்படவில்லை. என்னை பிடித்த பத்து பேர் எனக்காக இருக்கிறார்கள் அதுவே போதும். நிறைய பேர் என்னை ஏமாற்றிவிட்டார்கள். கடவுள் தான் எனக்கு துரோகம் செய்துவிட்டார். வேறு யாராலும் எனக்கு துரோகம் செய்ய முடியாது. ஏன் என்றால் நான் யாரையும் நம்பவில்லை, யாரிடமும் போய் உதவி கேட்டு நிற்கவும் இல்லை. 

நான் மிகவும் வெளிப்படையானவன். ஏன் மனதில் பட்டதை நான் அப்படியே பேசிவிடுவேன் என்பது அனைவருக்கும் தெரியும். முன்பை விடவும் எனக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து கூட எனக்கு போன் செய்து பாராட்டுகிறார்கள், ஏன் தோற்றத்தை பார்த்து வியக்கிறார்கள். அது எனக்கு மேலும் ஊக்கத்தை கொடுக்கிறது” என்றார்

சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் பப்லு பிருதிவீராஜ். அஸ்ரர் ஹக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பப்லு பிருதிவீராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 
  

தலைப்பு செய்திகள்

R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
R Parthiban: தயாரிப்பாளராக ஆசைப்பட்டு ரூ.75 லட்சம் இழந்த பார்த்திபன்.. என்ன படம் தெரியுமா?
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
Embed widget