மேலும் அறிய

Raja Rani 2 Serial: ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகும் ஆல்யா மானஸா..அடுத்து வரப்போறது இவங்கதானா?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகுகிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அனைவரும் அறிந்ததுதான். இந்த சீரியலில் சஞ்ஜீவும்
ஆல்யா மானசாவும் ஜோடியாக நடித்தனர். நடித்துக்கொண்டிருந்த போதே காதலில் விழுந்த இந்த ஜோடி திருமணமும் செய்து கொண்டது.இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு  ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது.

ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ராஜா ராணி 2 தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் ஆல்யா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், நாயகனாக சித்து நடித்து வருகிறார். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில்  ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், சீரியலில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

அது என்னவென்றால் சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து வந்த நிலையில், அவர் இராண்டாவதாக முறையாக  கர்ப்பமாகி உள்ள நிலையில் சீரியல் இருந்து விலகுகிறாராம். இன்ஸ்டாகிராம் உரையாடலில் ரசிகர்களிடம்  உரையாடிய ஆல்யாவிடம் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறீர்களா என்று கேட்ட போது ஆம் என்று பதிலளித்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு பதில் புதிய நடிகை இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நடிக்கும் காட்சிகள் இன்னும் சில நாட்களில் ஒளிப்பரப்பாகும் என சொல்லப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சோஷியல் மீடியாவில் மோடியின் குடும்பம் என்ற பெயரை நீக்க சொல்லும் மோடி! காரணம் என்ன தெரியுமா?
சோஷியல் மீடியாவில் மோடியின் குடும்பம் என்ற பெயரை நீக்க சொல்லும் மோடி! காரணம் என்ன தெரியுமா?
Odisha New CM: ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் தேர்வு.. யார் இந்த மோகன் சரண் மாஜி?
ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் தேர்வு.. யார் இந்த மோகன் சரண் மாஜி?
Breaking News LIVE: உங்கள் அன்புக்கு நன்றி; மோடியின் குடும்பம் என்ற பெயரை நீங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
Breaking News LIVE: உங்கள் அன்புக்கு நன்றி; மோடியின் குடும்பம் என்ற பெயரை நீங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
PM Modi: அமைச்சர்களுக்கு பிரதமர் போட்ட 5 உத்தரவுகள்; கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை என மறைமுக எச்சரிக்கை
PM Modi: அமைச்சர்களுக்கு பிரதமர் போட்ட 5 உத்தரவுகள்; கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை என மறைமுக எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Selvaperunthagai | ’’திமுக நிழலில் காங்கிரஸ்?’’என்ன பேசினார் செ.பெருந்தகை?BJP new president | BJP-க்கு இளம் தலைவர்? மோடி ட்விஸ்ட்!கதிகலங்கும் சீனியர்கள்!Senji Masthan Vs Ponmudi | செஞ்சி மஸ்தானுக்கு கல்தா! பொன்முடி HAPPY அண்ணாச்சி! அலறவிட்ட ஸ்டாலின்!Kanimozhi DMK Parliamentary leader | கனிமொழி தான் தலைவர்!ஸ்டாலின் போடும் கணக்கு! அதிரும் டெல்லி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சோஷியல் மீடியாவில் மோடியின் குடும்பம் என்ற பெயரை நீக்க சொல்லும் மோடி! காரணம் என்ன தெரியுமா?
சோஷியல் மீடியாவில் மோடியின் குடும்பம் என்ற பெயரை நீக்க சொல்லும் மோடி! காரணம் என்ன தெரியுமா?
Odisha New CM: ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் தேர்வு.. யார் இந்த மோகன் சரண் மாஜி?
ஒடிசா மாநில புதிய முதலமைச்சர் தேர்வு.. யார் இந்த மோகன் சரண் மாஜி?
Breaking News LIVE: உங்கள் அன்புக்கு நன்றி; மோடியின் குடும்பம் என்ற பெயரை நீங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
Breaking News LIVE: உங்கள் அன்புக்கு நன்றி; மோடியின் குடும்பம் என்ற பெயரை நீங்குங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
PM Modi: அமைச்சர்களுக்கு பிரதமர் போட்ட 5 உத்தரவுகள்; கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை என மறைமுக எச்சரிக்கை
PM Modi: அமைச்சர்களுக்கு பிரதமர் போட்ட 5 உத்தரவுகள்; கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை என மறைமுக எச்சரிக்கை
நண்பருடன் குடிக்க சென்ற பாதுகாப்பு படை வீரர்.! போதையில் நடந்த கொடூரம்: காஞ்சியில் அதிர்ச்சி
நண்பருடன் குடிக்க சென்ற பாதுகாப்பு படை வீரர்.! போதையில் நடந்த கொடூரம்: காஞ்சியில் அதிர்ச்சி
“எங்க குழந்தைகளுக்கு கல்வியை பிச்சை போடுங்க” -  நெல்லை- திருச்செந்தூர் சாலையில் பெற்றோர்கள் மறியல்..!
“எங்க குழந்தைகளுக்கு கல்வியை பிச்சை போடுங்க” - நெல்லை- திருச்செந்தூர் சாலையில் பெற்றோர்கள் மறியல்..!
Malawi: அதிர்ச்சி.. ஈரானை தொடர்ந்து மலாவி.. விமான விபத்தில் துணை அதிபர் மரணம்!
அதிர்ச்சி.. ஈரானை தொடர்ந்து மலாவி.. விமான விபத்தில் துணை அதிபர் மரணம்!
AP Capital Amaravati: முடிவுக்கு வராத தலைநகர் பிரச்சினை; முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு; இதுதான் முடிவு!
முடிவுக்கு வராத தலைநகர் பிரச்சினை; முற்றுப்புள்ளி வைத்த சந்திரபாபு நாயுடு; இதுதான் முடிவு!
Embed widget