மேலும் அறிய

''இங்கு மரியாதையில்லை.. வளரவிடமாட்டாங்க..'' சினிமாத்துறையை கிழித்து தொங்கவிட்ட சரண்யா!

சினிமாவில் பெண்களை வளரவிட மாட்டார்கள் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பெண்களை வளரவிட மாட்டார்கள் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். அவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

நயன்தாராவுக்கு ஹேட்ஸ் ஆஃப்

சினிமாவில் பெண்களுக்கு மரியாதையில்லை. பெண்களை முன்னிலைப் படுத்தும் படங்கள் குறைவு. பெண்களை வளரவே விடமாட்டார்கள். எப்படி கீழே இழுப்பது என்றே பார்ப்பார்கள். பெரிய நாயகர்களின் படத்தில் ஹீரோவுக்கு பின்னால் மட்டுமே கதை இருப்பதாகக் காட்டுவார்கள். நிஜ வாழ்வில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் அந்தப் பெண்ணின் பின்னால் மட்டும் எந்தக் கதையும் இருக்காதா என்ன? ஆனால் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படிப்பட்ட சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ளார் நயன்தாரா. அவர் செய்துள்ளது மிகப்பெரிய சாதனை. அவருக்கு தலை வணங்குகிறேன். நயனுடன் நடித்தபோது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. அதுபோல் அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் எந்த பந்தாவும் இல்லாமல் இருப்பார். அவர் ரொம்ப அழகானவர் மட்டுமல்ல, உண்மையானவர். நல்லவர். அவர் மனிதர்களை சரியாக கணிக்கிறார். அவர் யாருடனாவது பேசவில்லை என்றால் அந்த நபர் உண்மையிலேயே மோசமான நபர் என்பதை தெரிந்து கொள்ளலாம். எதிராளியை சமாளிக்க ஒதுங்கிக் கொள்வது சரி என நினைத்து தள்ளிவைப்பார். நயனை நான் என் மகள் என்று சொல்லி தான் பேசுவேன்.

யோகிபாபு ஒரு பொம்மை!

அதுபோல் நடிகர் யோகிபாபு பார்த்தும் சொல்ல வேண்டும். அவர் ஒரு பொம்மை மாதிரி. அவரை எல்லாருக்குமே அவ்வளவு பிடிக்கும். அவர் ஸ்க்ரீனில் வந்து நின்று டயலாக் பேசினாலே போதும். அவர் ஒரு திறமைசாலி. கோலிவுட்டின் அம்மா என்ற பட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப கெத்தா இருக்கு. எனக்கு வன்முறை பிடிக்காது. சத்தம் பிடிக்காது. சண்டை பிடிக்காது. டிவியில் வடிவேலு, இளையராஜா சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே பார்ப்பேன். அப்புறம் பேப்பர் படிக்க மாட்டேன். அறியாமையும் மகிழ்ச்சியே என்பதற்கு நான் தான் நல்ல சாட்சி. அதனால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் என்னைப் போல் யாரும் இருக்காதீங்க. படிக்க வேண்டும். 


'இங்கு மரியாதையில்லை.. வளரவிடமாட்டாங்க..'' சினிமாத்துறையை கிழித்து தொங்கவிட்ட சரண்யா!

சரண்யாவும் தமிழ் சினிமாவும்..


சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார். ராம் (2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
Karuppu Collection : அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முந்திய கருப்பு...தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமா சூர்யா?
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
“சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget