மேலும் அறிய

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளலாம் பெற்றோருடன் வாழ்ந்துவரும் கௌசல்யாவின் மனம் திறந்த பதில்

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கௌசல்யா விஜய், முரளி, பிரபுதேவா, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர். நடிகர் விஜய் ஜோடியாக நேருக்கு நேர், ப்ரியமுடன் படத்தில் நடித்தது கௌசல்யாவிற்கு நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. 

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

தனிமையில் கௌசல்யா :

சினிமாவில் இருந்து விலகிய பிறகு சின்னத்திரையில் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் எங்கே இருக்கிறார்? வெளிநாடு செட்டிலாகி விட்டாரா? திருமணம் ஆகிவிட்டதா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தன. 43 வயதாகும் கௌசல்யா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கௌசல்யா சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் அவரின் சுதந்திரமான வாழ்க்கையை பற்றி பேசியிருந்தார்.

பிரேக்-அப் என்ன காரணம் ?

சினிமாவில் ஜெயிக்க வேண்டும், திருமணமாகிவிட்டால் மார்க்கெட் போய்விடும் என்ற காரணத்தால் தனது காதலருடன் பிரேக் அப் செய்துள்ளார். கௌசல்யாவை விடவும் ஐந்து ஆறு வயது கூடுதலாக இருந்ததால் அவருக்கும் வயது கூடிக்கொண்டே போகிறது என திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். திருமணம் என்றால் குறைந்தது 20 வருட காண்ட்ராக்ட். வாழ்க்கையில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் சமாளிக்கும் தைரியம், மெச்சூரிட்டி அந்த சமயத்தில் இல்லை, மேலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது அத்தனை எளிதான ஒரு விஷயம் அல்ல என நினைத்ததால், நான் என்னுடைய காதலருடன் பிரேக் அப் செய்து கொண்டேன்.

கல்யாணத்துக்கு நான் ஏற்றவள் அல்ல என நானே முடிவு செய்து கொண்டேன். பிரேக் அப் செய்தாலும் இன்றும் என்னுடைய எக்ஸ் உடன் நட்பு ரீதியில் பேசிக்கொள்வது உண்டு. அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என தெரிவித்து இருந்தார் கௌசல்யா.  

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

அவரின் சொந்தத்திலேயே நிறைய பேர் கல்யாணம் செய்து கொள்கிறேன் என சொல்லியும் பிரேக் அப்புக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார் கௌசல்யா. 

கௌசல்யாவின் ஹோம் டூர் :
 
அமெரிக்காவில் இருக்கிறார், சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என பல வதந்திகள் பரவி வந்த நிலையில் கௌசல்யா கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள அவரின் அழகான இல்லத்தில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார் என கூறியுள்ளார். வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ள அவரின் ஹோம் டூர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. 

ஃபிட்னஸ் மீது கவனம் :

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட சில உடல் நலக்குறைவால் உடல் எடை கூடியாதல் டயட், உடற்பயிற்சி, யோகா என முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார். சமீப காலமாக மீண்டும் பேக் டு பார்ம் வந்துள்ள கௌசல்யா அடுத்தடுத்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த கௌசல்யா, மக்களுக்கு அவர் குறித்து இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வருகிறார்.  

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த கௌசல்யா சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்திருந்தார்.  

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget