மேலும் அறிய

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளலாம் பெற்றோருடன் வாழ்ந்துவரும் கௌசல்யாவின் மனம் திறந்த பதில்

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தனர். 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கௌசல்யா விஜய், முரளி, பிரபுதேவா, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்தவர். நடிகர் விஜய் ஜோடியாக நேருக்கு நேர், ப்ரியமுடன் படத்தில் நடித்தது கௌசல்யாவிற்கு நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. 

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

தனிமையில் கௌசல்யா :

சினிமாவில் இருந்து விலகிய பிறகு சின்னத்திரையில் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். பல ஆண்டுகளாக அவர் எங்கே இருக்கிறார்? வெளிநாடு செட்டிலாகி விட்டாரா? திருமணம் ஆகிவிட்டதா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தன. 43 வயதாகும் கௌசல்யா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கௌசல்யா சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் அவரின் சுதந்திரமான வாழ்க்கையை பற்றி பேசியிருந்தார்.

பிரேக்-அப் என்ன காரணம் ?

சினிமாவில் ஜெயிக்க வேண்டும், திருமணமாகிவிட்டால் மார்க்கெட் போய்விடும் என்ற காரணத்தால் தனது காதலருடன் பிரேக் அப் செய்துள்ளார். கௌசல்யாவை விடவும் ஐந்து ஆறு வயது கூடுதலாக இருந்ததால் அவருக்கும் வயது கூடிக்கொண்டே போகிறது என திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். திருமணம் என்றால் குறைந்தது 20 வருட காண்ட்ராக்ட். வாழ்க்கையில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் என அனைத்தையும் சமாளிக்கும் தைரியம், மெச்சூரிட்டி அந்த சமயத்தில் இல்லை, மேலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது அத்தனை எளிதான ஒரு விஷயம் அல்ல என நினைத்ததால், நான் என்னுடைய காதலருடன் பிரேக் அப் செய்து கொண்டேன்.

கல்யாணத்துக்கு நான் ஏற்றவள் அல்ல என நானே முடிவு செய்து கொண்டேன். பிரேக் அப் செய்தாலும் இன்றும் என்னுடைய எக்ஸ் உடன் நட்பு ரீதியில் பேசிக்கொள்வது உண்டு. அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என தெரிவித்து இருந்தார் கௌசல்யா.  

Actress Kausalya : கல்யாணம் குறைஞ்சது 20 வருஷ காண்ட்ராக்ட்... எக்ஸுடன் பிரேக் அப்... 43 ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கௌசல்யா 

அவரின் சொந்தத்திலேயே நிறைய பேர் கல்யாணம் செய்து கொள்கிறேன் என சொல்லியும் பிரேக் அப்புக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார் கௌசல்யா. 

கௌசல்யாவின் ஹோம் டூர் :
 
அமெரிக்காவில் இருக்கிறார், சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என பல வதந்திகள் பரவி வந்த நிலையில் கௌசல்யா கடந்த 20 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள அவரின் அழகான இல்லத்தில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார் என கூறியுள்ளார். வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ள அவரின் ஹோம் டூர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. 

ஃபிட்னஸ் மீது கவனம் :

சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு ஏற்பட்ட சில உடல் நலக்குறைவால் உடல் எடை கூடியாதல் டயட், உடற்பயிற்சி, யோகா என முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார். சமீப காலமாக மீண்டும் பேக் டு பார்ம் வந்துள்ள கௌசல்யா அடுத்தடுத்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த கௌசல்யா, மக்களுக்கு அவர் குறித்து இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வருகிறார்.  

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த கௌசல்யா சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி தொடரில் நடித்திருந்தார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget