மேலும் அறிய

Vijay Devarakonda: அர்ஜுன் ரெட்டியுடன் இணையும் சீதா மகாலட்சுமி.. விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட அப்டேட்

அர்ஜுன் ரெட்டி படத்தின் வழியாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும் சீதா ராமம் படத்தின் வழியாக அறிமுகமான ம்ருணால் தாக்கூரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.

குஷி படத்தில் சமந்தாவைத் தொடர்ந்து அடுத்ததாக ம்ருணால் தாக்கூருடன் இணைய இருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

கீதா கோவிந்தம் படத்தின் இயக்குநர் பரசுராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சீதாராமம் படத்தில் நடித்த ம்ருணால் தாகூர் நடிக்க இருக்கிறார். தயாரிப்பாளர் தில்ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறார். காதலையே மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.

விஜய் தேவரகொண்டா

 2018-ஆம் ஆண்டில் வெளிவந்த ’மஹாநதி’ படத்தை தொடர்ந்து சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படம் குஷி. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்த படத்தினை ஷிவா நிர்வானா இயக்கியுள்ளார். ஒரு ராணுவ வீரருக்கும் இமய மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையிலான ஒரு காதல் கதையாக இப்படம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நீ என் ரோஜா என்கிறப் பாடல் அண்மையில் வெளியாகியது.

மலையாள ’ஹிருதயம்’ படத்துக்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் பாடல்கள் மீது எதிர்பார்ப்புகள் கூடியிருந்த நிலையில் ’என் ரோஜா நீயே’ எனும் இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமந்தா காஷ்மீர் இஸ்லாமிய பெண்ணாகத் தோன்றும் காட்சிகளும் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன.

ம்ருணால் தாகூர்

சீதா ராமம் படத்தின் வழியாக தென் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ம்ரூணால் தாக்கூர். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு இணையாக நடித்திருந்தார். சீதா மகாலட்சுமி என்கிற அவரது கதாபாத்திரம் பரவலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  இதனைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தான் தேர்வு செய்யும் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ம்ருணால் தாக்கூர். கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே தான் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட இருக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2-ஆம் பாகத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமன்னா, கஜோல், ம்ருணால் தாகூர் ஆகியோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இரண்டாம் பாகத்தை கொங்கனா சென் ஷர்மா, பால்கி, அமித் ஷர்மா, சஞ்ஜய் கோஷ் ஆகியவர்கள் இரண்டாம் பாகத்தின் கதைகளை இயக்கியுள்ளார்கள் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget