மேலும் அறிய

Suriya : என்ன வச்சு என்ன பண்ண போறாங்களோன்னு பயந்தேன்.. கங்குவா ஃபயர் சாங் பற்றி நடிகர் சூர்யா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ஃபயர் சாங் பற்றி தனது அனுபவங்களை நடிகர் சூர்யா பகிர்ந்துகொண்டுள்ளார்

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சுமார் 350 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது . சூர்யாவின் கரியரிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பான் இந்திய அளவில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. கங்குவா படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமம் மற்றும் ரூ.80 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.  கடந்த ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபயர் சாங் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஃபயர் சாங் குறித்து சூர்யா

கங்குவா கடந்த 2 ஆண்டுகளாக எனக்கு  கிடைத்த மிகப்பெரிய அனுபவம். இது எல்லாம் இயக்குநர் சிவா என்கிற ஒற்றை மனிதரால் மட்டுமே சாத்தியமானது. கங்குவா படத்தின் ஃபயர் சாங்கை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். இந்தப் பாடலில் சில வரிகளை பாடி நடிக்கும்போது நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். ஆயிரம் வருஷத்திற்கு முன்பிருந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி போர் செய்தார்கள், எந்த மாதிரியான சவால்களை கடந்து வந்தார்கள் , அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கினார்கள் என்பதை இந்த வரிகள் மூலமாக கேட்கும்போது ரொம்ப அழகாக இருந்தது.

ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு ஆஸ்கர் வாங்கிய கையோடு இந்தப் பாடலுக்கு நடனம் கற்பித்தார் பிரேம் ரக்‌ஷித். ஆர்.ஆர்.ஆர் பாடலை எல்லாம் பார்த்துவிட்டு மிரண்டுபோய் நம்மை வைத்து என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என்று நான் பயந்துகொண்டு இருந்தேன். 500 க்கும் மேற்பட்ட ஆர்டிஸ்ட்டுகள் இருந்தார்கள். ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் என எல்லாரையும் வைத்து  சூப்பரான டான்ஸ் மூவ்ஸை கோரியோ செய்துகொடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் சமீப காலத்தில் நான் நடித்த படங்களில் பெரிதாக ஆடவில்லை என்பதால் இந்தப் பாடலுக்கு நடனமாடுவதை நான் ரொம்பவும் ரசித்து செய்தேன். கங்குவா என்கிற கதாபாத்திரத்தை நம்புவதற்கும் அந்த கதைக்குள் இன்னும் ஆழமாக நான் பயணிக்கவும் இந்தப் பாடல் எனக்கு ரொம்பவும் உதவிகரமாக இருந்தது. நான் மிகவும் ரசித்து நடித்த பாடல்களில் ஃபயர் சாங் முக்கியமானது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
Embed widget